ログイン

மரபுக்கவிதை வினா தொகுப்பு

மரபுக்கவிதை வினா தொகுப்பு
63問 • 2年前
  • thomas velanganny
  • 通報

    問題一覧

  • 1

    தமிழக அரசின் பரிசு பெற்ற முடியரசனின் காவியம் எது

    பூங்கொடி

  • 2

    முடியரசன் எழுதாத நூல்

    தேன்மழை

  • 3

    a.வீர காவியம் - 1.நா காமராசன் b.இயேசு காவியம் - 2.சிற்பி பாலசுப்ரமணிய c.ஒளிப்பரவை - 3.கண்ணதாசன் d.சகாராவை தாண்டாத ஒட்டகங்கள் - 4.முடியரசன்

    4 3 2 1

  • 4

    a.பெருஞ்சித்திரனார்-1 காவியப்பாவை b.சுரதா-2. குறிஞ்சித்திட்டு c.முடியரசன் -3.கனிச்சாறு d.பாரதிதாசன்-4. தேன்மழை

    3 4 1 2

  • 5

    a.வீரகாவியம்-1. நா காமராசன் b.இயேசு காவியம்-2. சிற்பி பாலசுப்பிரமணியன் c.ஒளிப்பறவை -3.கண்ணதாசன் d சகாராவை தாண்டாத ஒட்டகங்கள் - 4.முடியரசன்

    4 3 2 1

  • 6

    a.பெருஞ்சித்திரனார் -1.காவியப் பாவை b.சுரதா -2.குறிஞ்சித்திட்டு c.முடியரசன் -3.கனிச்சாறு d.பாரதிதாசன் -4.தேன் மழை

    3 4 1 2

  • 7

    a.முடியரசன் -1.ஆனந்தத் தேன் b.சச்சிதானந்தம்- 2.மாங்கனி c.குமரகுருபரர் -3.காவியப்பாவை d.கண்ணதாசன் -4.சகலகலாவல்லி மாலை

    3 1 4 2

  • 8

    குன்றக்குடி அடிகளாரால் கவியரசு என்னும் பட்டம் பெற்றவர்

    முடியரசன்

  • 9

    ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும் ஆழ்கவெனத் துஞ்சாமல் தனது நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுபவன் கவிஞன் ஆவான் என்று பாடியவர் யார்

    முடியரசன்

  • 10

    காரைக்குடி மீ சு உயர்நிலைப்பள்ளிகள் தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர்

    முடியரசன்

  • 11

    பாரதிதாசன் தொடக்கக்கல்வி பயின்றவர்

    வாணிதாசன்

  • 12

    பிரெஞ்சு குடியரசுத் தலைவரிடம் செவாலியர் விருது பெற்றவர் யார்

    வாணிதாசன்

  • 13

    வாணிதாசனுக்கு வழங்கப்பட்ட விருது

    செவாலியர்

  • 14

    வாணிதாசனால் எழுதப்பட்ட பாடல் தொகுப்பின் பெயரை கூறுக

    குழந்தை இலக்கியம்

  • 15

    அ.ஒட்டக்கூத்தர்-1. திவ்ய கவி ஆ.திருநாவுக்கரசர்-2. பாவலர்மணி இ.பிள்ளை பெருமாள் ஐயங்கார் -3. கவிராட்சசன் ஈ.வாணிதாசன்-4. வாகீசர்

    3 4 1 2

  • 16

    புனைப்பெயர் இயற்பெயர் a.புதுமைப்பித்தன் - 1 ஜெகதீசன் b.ஈரோடு தமிழன்பன் - 2 எத்திராஜ் c.வாணிதாசன்- 3 முத்தையா d.கண்ணதாசன் - 4 சொ விருத்தாச்சலம்

    4123

  • 17

    தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று பாராட்டப்படும் தமிழ் கவிஞர்

    வாணிதாசன்

  • 18

    எத்திராசுலு (எ) அரங்கசாமி என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்

    வாணிதாசன்

  • 19

    a. புத்தகச்சாலை 1.வாணிதாசன் b. தீக்குச்சிகள் 2.சுரதா c. சிக்கனம் 3.பாரதிதாசன் d. காடு 4.அப்துல் ரகுமான்

    3421

  • 20

    தமிழ் - பிரெஞ்சு கையரகக முதலி என்னும் நூலை வெளியிட்ட கவிஞர்

    வாணிதாசன்

  • 21

    இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருள் இல்லை என்று பாடியவர் யார்

    சுரதா

  • 22

    தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற்ற சுராதாவின் நூல் எது

    தேன்மழை

  • 23

    பின் வருவனவற்றுள் பொருத்துக a. குயில் பாட்டு 1. அப்துல் ரகுமான் b. அழகின் சிரிப்பு 2. சுரதா c. துறைமுகம் 3. பாரதியார் d. பால்வீதி 4. பாரதிதாசன்

    3421

  • 24

    உரைநடையின் சிக்கானந்தன் கவிதை ஓங்கும் உணர்ச்சிகளின் சிக்கானந்தன் தான் அடக்கம் என்ற கவிதை வரியின் ஆசிரியர் யார்

    சுரதா

  • 25

    பழந்தமிழ் கற்றல் இன்பம் பல நாடு சுற்றல் இன்பம் - என்ற பாடலை இயற்றியவர் யார்

    சுரதா

  • 26

    பாவேந்தர் பாரதிதாசனின் தலை மாணாக்கராக போற்றப்பட்டவர் யார்

    சுரதா

  • 27

    உவமை கவிஞர் என போற்றப்படுபவர் யார்

    சுரதா

  • 28

    உவமை கவிஞர் சுரதா இயற்றிய நூல் எது

    தேன்மழை

  • 29

    கவிஞர். இயற்பெயர் a. கண்ணதாசன் 1. ராஜகோபால் b. வாணிதாசன் 2. சுப்புரத்தினம் c. சுரதா. 3. எத்திராசு d. பாரதிதாசன். 4. முத்தையா

    4312

  • 30

    a. பெருஞ்சித்திரனார் 1. காவியப்பாவை b. சுரதா. 2. குறிஞ்சி திட்டு c. முடியரசன். 3. கனிச்சாறு d. பாரதிதாசன் 4. தேன்மழை

    3412

  • 31

    கீழ்க்கண்ட கூற்றுகளை படித்து சரியானவற்றை தேர்வு செய்க 1. உவமை கவிஞர் சுரதாவின் இயற்பெயர் தி ராஜகோபாலன் 2. இவர் பழைய நூலில் பிறந்தார் 3. துறைமுகம் ,சுவரும் சுண்ணாம்பும் முதலிய சிறுகதை நூல்களை இயற்றியுள்ளார் 4. தேன்மழை என்னும் கவிதை நூல் தமிழக அரசின் பரிசைப் பெற்றது

    1,2,4 ஆம் கூற்றுகள் சரியானது

  • 32

    பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க கண்ணதாசன் பாடல்கள் 1. முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ 2. சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா 3. ஆடி அடங்கும் வாழ்க்கையடா 4. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்

    2

  • 33

    கவிஞர் அவர் தம் இயற்பெயரும் பொருந்துகிற சரியான விடையை தேர்ந்தெடு a. கண்ணதாசன் 1.ராஜகோபால் b. வாணிதாசன். 2. சுப்புரத்தினம் c. சுரதா 3.எத்திராசு d.பாரதிதாசன் 4. முத்தையா

    4312

  • 34

    பொருத்துக a. முடியரசன் 1. ஆனந்த தேன் b. சச்சிதானந்தன் 2.மாங்கனி c. குமரகுருபரர். 3.காவியப்பாவை d. கண்ணதாசன் 4.சகலகலா வல்லிமாலை

    3142

  • 35

    கீழ் வருவனவற்றுள் கவிஞர் கண்ணதாசன் இயற்றாத நூல் எது

    கொய்யாக்கனி

  • 36

    கண்ணதாசன் படைத்த இனிய நாடகம்

    இராச தண்டனை

  • 37

    கல்லக்குடி மகா காவியம் நூலின் ஆசிரியர்

    கண்ணதாசன்

  • 38

    பின்வரும் நூல் வருவது கண்ணதாசன் எழுதாத நூல் எது A. இயேசு காவியம் B. திருக்கை வழக்கம் C. தைப்பாவை D. கல்லக்குடி

    B

  • 39

    இயேசு காவியம் எனும் நூலின் ஆசிரியர்

    கண்ணதாசன்

  • 40

    பெருத்துக: A. வீர காவியம் 1. நா காமராஜன் B. இயேசு காவியம் 2. சிற்பி பாலசுப்பிரமணியன் C. ஒளிப்பறவை 3. கண்ணதாசன் D. சஹாராவை தாண்டாத ஒட்டகங்கள் 4. முடியரசன்

    4321

  • 41

    கண்ணதாசன் எழுதிய புதினா நூல்களின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்

    சேரமான் காதலி

  • 42

    ஆட்டனந்தி ஆதிமந்தியின் ஆசிரியர்

    கண்ணதாசன்

  • 43

    கண்ணதாசன் பணியாற்றாத இதழ் பெயர்

    குயில்

  • 44

    இராச தண்டனை இந்த நாடகத்தை யார் படைத்தார்

    கண்ணதாசன்

  • 45

    கண்ணதாசன் படைத்த நாடகம்

    இராச தண்டனை

  • 46

    அன்னைத் தமிழே அழகு பெரு நிலவே உன்னை வணங்குகிறேன் உயிர்த்தமிழே நீ வாழ்க! என வாழ்த்து பா பாடியவர்

    கண்ணதாசன்

  • 47

    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை என கவிதை பாடியவர்

    கண்ணதாசன்

  • 48

    பகுத்தறிவு கவிராயர் என அழைக்கப்படுபவர் யார்

    உடுமலை நாராயண கவி

  • 49

    பக்தி முக்கியம் அந்தக் காலம் படிப்பு முக்கியம் - இந்த காலம் இப்பாடல் அடியை பாடியவர் யார்

    உடுமலை நாராயண கவி

  • 50

    மழை வரும் என்று மந்திரம் ஜெபிச்சது அந்தக் காலம் - அது மழையை பொழிய வைக்கவே எந்திரம் வந்தது இந்தக்காலம் - என்ற பாடலை பாடியவர் யார்

    உடுமலை நாராயண கவி

  • 51

    உச்சி மலையிலே ஊரும் அருவிகள் ஒரே வழியில் கலக்குது ஒற்றுமை இல்லா மனித குலம் உயர்வு தாழ்வு வளர்கிறது என்று பாடியவர்

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

  • 52

    பட்டுக்கோட்டையார்

    கல்யாணசுந்தரம்

  • 53

    மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

  • 54

    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின் பட்டப்பெயர்

    மக்கள் கவிஞர்

  • 55

    நீ மீண்டும் தோன்றிய பாரதியடா என்று கல்யாணசுந்தரத்தை பாராட்டியவர்

    தோழர் ஜீவானந்தம்

  • 56

    ஏர் உனக்கு நேரிங்கே எதுவுமே இல்லை !என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லை! என்ற பாடலின் ஆசிரியர் யார்

    மருதகாசி

  • 57

    செமமுற நாள் முழுவதும் உழைப்பதனாலே , இந்த தேசம் எல்லாம் செழுத்திடுது என பாடியவர்

    மருதகாசி

  • 58

    திரைக்கவி திலகம் என்ற சிறப்புக்கு உரியவர்

    மருதகாசி

  • 59

    களி இன்ப நல் வாழ்வு கொண்டு கன்னித் தமிழுக்கு ஆற்றுக தொண்டு என்று பாடியவர்

    கோ அ அப்துல் லத்தீப்

  • 60

    உயிர்த்தெழும் காலத்துக்காக என்ற தலைப்பில் யாருடைய கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளது

    சு வில்வரத்தினம்

  • 61

    கதையை வாசிப்பது நமது சிந்தனையும் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல் எனக் கூறியவர் யார்

    புதுமைப்பித்தன் (சோ விருத்தாச்சலம்)

  • 62

    புனைப்பெயர் இயற்பெயர் a. புதுமைப்பித்தன் 1. ஜெகதீசன் b. ஈரோடு தமிழன்பன் 2. எத்திராஜ் c. வாணிதாசன். 3. முத்தையா d. கண்ணதாசன் 4. சோ விருத்தாச்சலம்

    4123

  • 63

    சிறப்பு அடைமொழி பெயர் பெயர் a. தமிழ்நாட்டின் ரசூல் கம்சதேவ் 1.புதுமைப்பித்தன் b. தமிழ்நாட்டின் மாபசான் 2.அனுத்தம்மா c. தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் 3.பாரதிதாசன் d. தமிழ்நாட்டின் ஜேன்ஆஸ்டின் 4. கல்கி

    3142

  • பாரதியார்

    பாரதியார்

    thomas velanganny · 35問 · 2年前

    பாரதியார்

    பாரதியார்

    35問 • 2年前
    thomas velanganny

    பாவேந்தர் பாரதிதாசன்

    பாவேந்தர் பாரதிதாசன்

    thomas velanganny · 36問 · 2年前

    பாவேந்தர் பாரதிதாசன்

    பாவேந்தர் பாரதிதாசன்

    36問 • 2年前
    thomas velanganny

    நாமக்கல் கவிஞர்

    நாமக்கல் கவிஞர்

    thomas velanganny · 8問 · 2年前

    நாமக்கல் கவிஞர்

    நாமக்கல் கவிஞர்

    8問 • 2年前
    thomas velanganny

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

    thomas velanganny · 4回閲覧 · 13問 · 2年前

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

    4回閲覧 • 13問 • 2年前
    thomas velanganny

    முடியரசன்

    முடியரசன்

    thomas velanganny · 10問 · 2年前

    முடியரசன்

    முடியரசன்

    10問 • 2年前
    thomas velanganny

    வாணிதாசன்

    வாணிதாசன்

    thomas velanganny · 10問 · 2年前

    வாணிதாசன்

    வாணிதாசன்

    10問 • 2年前
    thomas velanganny

    சுரதா

    சுரதா

    thomas velanganny · 11問 · 2年前

    சுரதா

    சுரதா

    11問 • 2年前
    thomas velanganny

    கண்ணதாசன்

    கண்ணதாசன்

    thomas velanganny · 16問 · 2年前

    கண்ணதாசன்

    கண்ணதாசன்

    16問 • 2年前
    thomas velanganny

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    thomas velanganny · 5問 · 2年前

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    5問 • 2年前
    thomas velanganny

    பிற மரபுக் கவிஞர்கள்

    பிற மரபுக் கவிஞர்கள்

    thomas velanganny · 5問 · 2年前

    பிற மரபுக் கவிஞர்கள்

    பிற மரபுக் கவிஞர்கள்

    5問 • 2年前
    thomas velanganny

    ந பிச்சமூர்த்தி

    ந பிச்சமூர்த்தி

    thomas velanganny · 10問 · 2年前

    ந பிச்சமூர்த்தி

    ந பிச்சமூர்த்தி

    10問 • 2年前
    thomas velanganny

    சி சு செல்லப்பா

    சி சு செல்லப்பா

    thomas velanganny · 7問 · 2年前

    சி சு செல்லப்பா

    சி சு செல்லப்பா

    7問 • 2年前
    thomas velanganny

    அப்துல் ரகுமான்

    அப்துல் ரகுமான்

    thomas velanganny · 9問 · 2年前

    அப்துல் ரகுமான்

    அப்துல் ரகுமான்

    9問 • 2年前
    thomas velanganny

    சாலை இளந்திரையன்

    சாலை இளந்திரையன்

    thomas velanganny · 10問 · 2年前

    சாலை இளந்திரையன்

    சாலை இளந்திரையன்

    10問 • 2年前
    thomas velanganny

    தமிழ் கடித இலக்கியம் வினா தொகுப்பு

    தமிழ் கடித இலக்கியம் வினா தொகுப்பு

    thomas velanganny · 30問 · 2年前

    தமிழ் கடித இலக்கியம் வினா தொகுப்பு

    தமிழ் கடித இலக்கியம் வினா தொகுப்பு

    30問 • 2年前
    thomas velanganny

    மகாத்மா காந்தி

    மகாத்மா காந்தி

    thomas velanganny · 11問 · 2年前

    மகாத்மா காந்தி

    மகாத்மா காந்தி

    11問 • 2年前
    thomas velanganny

    மு வரதராசனார்

    மு வரதராசனார்

    thomas velanganny · 10問 · 2年前

    மு வரதராசனார்

    மு வரதராசனார்

    10問 • 2年前
    thomas velanganny

    ஜவஹர்லால் நேரு

    ஜவஹர்லால் நேரு

    thomas velanganny · 5問 · 2年前

    ஜவஹர்லால் நேரு

    ஜவஹர்லால் நேரு

    5問 • 2年前
    thomas velanganny

    புதுக்கவிதை வினாத் தொகுப்பு

    புதுக்கவிதை வினாத் தொகுப்பு

    thomas velanganny · 54問 · 2年前

    புதுக்கவிதை வினாத் தொகுப்பு

    புதுக்கவிதை வினாத் தொகுப்பு

    54問 • 2年前
    thomas velanganny

    தமிழ் அறிஞர்கள் வினா தொகுப்பு

    தமிழ் அறிஞர்கள் வினா தொகுப்பு

    thomas velanganny · 100問 · 2年前

    தமிழ் அறிஞர்கள் வினா தொகுப்பு

    தமிழ் அறிஞர்கள் வினா தொகுப்பு

    100問 • 2年前
    thomas velanganny

    நாடகக்கலை

    நாடகக்கலை

    thomas velanganny · 7問 · 2年前

    நாடகக்கலை

    நாடகக்கலை

    7問 • 2年前
    thomas velanganny

    இசை நூல்

    இசை நூல்

    thomas velanganny · 9問 · 2年前

    இசை நூல்

    இசை நூல்

    9問 • 2年前
    thomas velanganny

    பம்மல் சம்பந்தனார்

    பம்மல் சம்பந்தனார்

    thomas velanganny · 5問 · 2年前

    பம்மல் சம்பந்தனார்

    பம்மல் சம்பந்தனார்

    5問 • 2年前
    thomas velanganny

    சிற்பம்

    சிற்பம்

    thomas velanganny · 8問 · 2年前

    சிற்பம்

    சிற்பம்

    8問 • 2年前
    thomas velanganny

    ஓவியம்

    ஓவியம்

    thomas velanganny · 8問 · 2年前

    ஓவியம்

    ஓவியம்

    8問 • 2年前
    thomas velanganny

    திரைப்படக்கலை

    திரைப்படக்கலை

    thomas velanganny · 14問 · 2年前

    திரைப்படக்கலை

    திரைப்படக்கலை

    14問 • 2年前
    thomas velanganny

    திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

    திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

    thomas velanganny · 5問 · 2年前

    திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

    திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

    5問 • 2年前
    thomas velanganny

    வெளிநாட்டவர்கள்

    வெளிநாட்டவர்கள்

    thomas velanganny · 8問 · 2年前

    வெளிநாட்டவர்கள்

    வெளிநாட்டவர்கள்

    8問 • 2年前
    thomas velanganny

    கிளை மொழிகள்

    கிளை மொழிகள்

    thomas velanganny · 13問 · 2年前

    கிளை மொழிகள்

    கிளை மொழிகள்

    13問 • 2年前
    thomas velanganny

    மறைமலை அடிகள்

    மறைமலை அடிகள்

    thomas velanganny · 8問 · 2年前

    மறைமலை அடிகள்

    மறைமலை அடிகள்

    8問 • 2年前
    thomas velanganny

    பரிதிமாற் கலைஞர்

    பரிதிமாற் கலைஞர்

    thomas velanganny · 12問 · 2年前

    பரிதிமாற் கலைஞர்

    பரிதிமாற் கலைஞர்

    12問 • 2年前
    thomas velanganny

    வேதிப்பெயர்

    வேதிப்பெயர்

    thomas velanganny · 7問 · 2年前

    வேதிப்பெயர்

    வேதிப்பெயர்

    7問 • 2年前
    thomas velanganny

    Central Scheme

    Central Scheme

    thomas velanganny · 5問 · 2年前

    Central Scheme

    Central Scheme

    5問 • 2年前
    thomas velanganny

    Tree

    Tree

    thomas velanganny · 24問 · 1年前

    Tree

    Tree

    24問 • 1年前
    thomas velanganny

    問題一覧

  • 1

    தமிழக அரசின் பரிசு பெற்ற முடியரசனின் காவியம் எது

    பூங்கொடி

  • 2

    முடியரசன் எழுதாத நூல்

    தேன்மழை

  • 3

    a.வீர காவியம் - 1.நா காமராசன் b.இயேசு காவியம் - 2.சிற்பி பாலசுப்ரமணிய c.ஒளிப்பரவை - 3.கண்ணதாசன் d.சகாராவை தாண்டாத ஒட்டகங்கள் - 4.முடியரசன்

    4 3 2 1

  • 4

    a.பெருஞ்சித்திரனார்-1 காவியப்பாவை b.சுரதா-2. குறிஞ்சித்திட்டு c.முடியரசன் -3.கனிச்சாறு d.பாரதிதாசன்-4. தேன்மழை

    3 4 1 2

  • 5

    a.வீரகாவியம்-1. நா காமராசன் b.இயேசு காவியம்-2. சிற்பி பாலசுப்பிரமணியன் c.ஒளிப்பறவை -3.கண்ணதாசன் d சகாராவை தாண்டாத ஒட்டகங்கள் - 4.முடியரசன்

    4 3 2 1

  • 6

    a.பெருஞ்சித்திரனார் -1.காவியப் பாவை b.சுரதா -2.குறிஞ்சித்திட்டு c.முடியரசன் -3.கனிச்சாறு d.பாரதிதாசன் -4.தேன் மழை

    3 4 1 2

  • 7

    a.முடியரசன் -1.ஆனந்தத் தேன் b.சச்சிதானந்தம்- 2.மாங்கனி c.குமரகுருபரர் -3.காவியப்பாவை d.கண்ணதாசன் -4.சகலகலாவல்லி மாலை

    3 1 4 2

  • 8

    குன்றக்குடி அடிகளாரால் கவியரசு என்னும் பட்டம் பெற்றவர்

    முடியரசன்

  • 9

    ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும் ஆழ்கவெனத் துஞ்சாமல் தனது நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுபவன் கவிஞன் ஆவான் என்று பாடியவர் யார்

    முடியரசன்

  • 10

    காரைக்குடி மீ சு உயர்நிலைப்பள்ளிகள் தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர்

    முடியரசன்

  • 11

    பாரதிதாசன் தொடக்கக்கல்வி பயின்றவர்

    வாணிதாசன்

  • 12

    பிரெஞ்சு குடியரசுத் தலைவரிடம் செவாலியர் விருது பெற்றவர் யார்

    வாணிதாசன்

  • 13

    வாணிதாசனுக்கு வழங்கப்பட்ட விருது

    செவாலியர்

  • 14

    வாணிதாசனால் எழுதப்பட்ட பாடல் தொகுப்பின் பெயரை கூறுக

    குழந்தை இலக்கியம்

  • 15

    அ.ஒட்டக்கூத்தர்-1. திவ்ய கவி ஆ.திருநாவுக்கரசர்-2. பாவலர்மணி இ.பிள்ளை பெருமாள் ஐயங்கார் -3. கவிராட்சசன் ஈ.வாணிதாசன்-4. வாகீசர்

    3 4 1 2

  • 16

    புனைப்பெயர் இயற்பெயர் a.புதுமைப்பித்தன் - 1 ஜெகதீசன் b.ஈரோடு தமிழன்பன் - 2 எத்திராஜ் c.வாணிதாசன்- 3 முத்தையா d.கண்ணதாசன் - 4 சொ விருத்தாச்சலம்

    4123

  • 17

    தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று பாராட்டப்படும் தமிழ் கவிஞர்

    வாணிதாசன்

  • 18

    எத்திராசுலு (எ) அரங்கசாமி என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்

    வாணிதாசன்

  • 19

    a. புத்தகச்சாலை 1.வாணிதாசன் b. தீக்குச்சிகள் 2.சுரதா c. சிக்கனம் 3.பாரதிதாசன் d. காடு 4.அப்துல் ரகுமான்

    3421

  • 20

    தமிழ் - பிரெஞ்சு கையரகக முதலி என்னும் நூலை வெளியிட்ட கவிஞர்

    வாணிதாசன்

  • 21

    இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருள் இல்லை என்று பாடியவர் யார்

    சுரதா

  • 22

    தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற்ற சுராதாவின் நூல் எது

    தேன்மழை

  • 23

    பின் வருவனவற்றுள் பொருத்துக a. குயில் பாட்டு 1. அப்துல் ரகுமான் b. அழகின் சிரிப்பு 2. சுரதா c. துறைமுகம் 3. பாரதியார் d. பால்வீதி 4. பாரதிதாசன்

    3421

  • 24

    உரைநடையின் சிக்கானந்தன் கவிதை ஓங்கும் உணர்ச்சிகளின் சிக்கானந்தன் தான் அடக்கம் என்ற கவிதை வரியின் ஆசிரியர் யார்

    சுரதா

  • 25

    பழந்தமிழ் கற்றல் இன்பம் பல நாடு சுற்றல் இன்பம் - என்ற பாடலை இயற்றியவர் யார்

    சுரதா

  • 26

    பாவேந்தர் பாரதிதாசனின் தலை மாணாக்கராக போற்றப்பட்டவர் யார்

    சுரதா

  • 27

    உவமை கவிஞர் என போற்றப்படுபவர் யார்

    சுரதா

  • 28

    உவமை கவிஞர் சுரதா இயற்றிய நூல் எது

    தேன்மழை

  • 29

    கவிஞர். இயற்பெயர் a. கண்ணதாசன் 1. ராஜகோபால் b. வாணிதாசன் 2. சுப்புரத்தினம் c. சுரதா. 3. எத்திராசு d. பாரதிதாசன். 4. முத்தையா

    4312

  • 30

    a. பெருஞ்சித்திரனார் 1. காவியப்பாவை b. சுரதா. 2. குறிஞ்சி திட்டு c. முடியரசன். 3. கனிச்சாறு d. பாரதிதாசன் 4. தேன்மழை

    3412

  • 31

    கீழ்க்கண்ட கூற்றுகளை படித்து சரியானவற்றை தேர்வு செய்க 1. உவமை கவிஞர் சுரதாவின் இயற்பெயர் தி ராஜகோபாலன் 2. இவர் பழைய நூலில் பிறந்தார் 3. துறைமுகம் ,சுவரும் சுண்ணாம்பும் முதலிய சிறுகதை நூல்களை இயற்றியுள்ளார் 4. தேன்மழை என்னும் கவிதை நூல் தமிழக அரசின் பரிசைப் பெற்றது

    1,2,4 ஆம் கூற்றுகள் சரியானது

  • 32

    பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க கண்ணதாசன் பாடல்கள் 1. முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ 2. சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா 3. ஆடி அடங்கும் வாழ்க்கையடா 4. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்

    2

  • 33

    கவிஞர் அவர் தம் இயற்பெயரும் பொருந்துகிற சரியான விடையை தேர்ந்தெடு a. கண்ணதாசன் 1.ராஜகோபால் b. வாணிதாசன். 2. சுப்புரத்தினம் c. சுரதா 3.எத்திராசு d.பாரதிதாசன் 4. முத்தையா

    4312

  • 34

    பொருத்துக a. முடியரசன் 1. ஆனந்த தேன் b. சச்சிதானந்தன் 2.மாங்கனி c. குமரகுருபரர். 3.காவியப்பாவை d. கண்ணதாசன் 4.சகலகலா வல்லிமாலை

    3142

  • 35

    கீழ் வருவனவற்றுள் கவிஞர் கண்ணதாசன் இயற்றாத நூல் எது

    கொய்யாக்கனி

  • 36

    கண்ணதாசன் படைத்த இனிய நாடகம்

    இராச தண்டனை

  • 37

    கல்லக்குடி மகா காவியம் நூலின் ஆசிரியர்

    கண்ணதாசன்

  • 38

    பின்வரும் நூல் வருவது கண்ணதாசன் எழுதாத நூல் எது A. இயேசு காவியம் B. திருக்கை வழக்கம் C. தைப்பாவை D. கல்லக்குடி

    B

  • 39

    இயேசு காவியம் எனும் நூலின் ஆசிரியர்

    கண்ணதாசன்

  • 40

    பெருத்துக: A. வீர காவியம் 1. நா காமராஜன் B. இயேசு காவியம் 2. சிற்பி பாலசுப்பிரமணியன் C. ஒளிப்பறவை 3. கண்ணதாசன் D. சஹாராவை தாண்டாத ஒட்டகங்கள் 4. முடியரசன்

    4321

  • 41

    கண்ணதாசன் எழுதிய புதினா நூல்களின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்

    சேரமான் காதலி

  • 42

    ஆட்டனந்தி ஆதிமந்தியின் ஆசிரியர்

    கண்ணதாசன்

  • 43

    கண்ணதாசன் பணியாற்றாத இதழ் பெயர்

    குயில்

  • 44

    இராச தண்டனை இந்த நாடகத்தை யார் படைத்தார்

    கண்ணதாசன்

  • 45

    கண்ணதாசன் படைத்த நாடகம்

    இராச தண்டனை

  • 46

    அன்னைத் தமிழே அழகு பெரு நிலவே உன்னை வணங்குகிறேன் உயிர்த்தமிழே நீ வாழ்க! என வாழ்த்து பா பாடியவர்

    கண்ணதாசன்

  • 47

    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை என கவிதை பாடியவர்

    கண்ணதாசன்

  • 48

    பகுத்தறிவு கவிராயர் என அழைக்கப்படுபவர் யார்

    உடுமலை நாராயண கவி

  • 49

    பக்தி முக்கியம் அந்தக் காலம் படிப்பு முக்கியம் - இந்த காலம் இப்பாடல் அடியை பாடியவர் யார்

    உடுமலை நாராயண கவி

  • 50

    மழை வரும் என்று மந்திரம் ஜெபிச்சது அந்தக் காலம் - அது மழையை பொழிய வைக்கவே எந்திரம் வந்தது இந்தக்காலம் - என்ற பாடலை பாடியவர் யார்

    உடுமலை நாராயண கவி

  • 51

    உச்சி மலையிலே ஊரும் அருவிகள் ஒரே வழியில் கலக்குது ஒற்றுமை இல்லா மனித குலம் உயர்வு தாழ்வு வளர்கிறது என்று பாடியவர்

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

  • 52

    பட்டுக்கோட்டையார்

    கல்யாணசுந்தரம்

  • 53

    மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

  • 54

    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின் பட்டப்பெயர்

    மக்கள் கவிஞர்

  • 55

    நீ மீண்டும் தோன்றிய பாரதியடா என்று கல்யாணசுந்தரத்தை பாராட்டியவர்

    தோழர் ஜீவானந்தம்

  • 56

    ஏர் உனக்கு நேரிங்கே எதுவுமே இல்லை !என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லை! என்ற பாடலின் ஆசிரியர் யார்

    மருதகாசி

  • 57

    செமமுற நாள் முழுவதும் உழைப்பதனாலே , இந்த தேசம் எல்லாம் செழுத்திடுது என பாடியவர்

    மருதகாசி

  • 58

    திரைக்கவி திலகம் என்ற சிறப்புக்கு உரியவர்

    மருதகாசி

  • 59

    களி இன்ப நல் வாழ்வு கொண்டு கன்னித் தமிழுக்கு ஆற்றுக தொண்டு என்று பாடியவர்

    கோ அ அப்துல் லத்தீப்

  • 60

    உயிர்த்தெழும் காலத்துக்காக என்ற தலைப்பில் யாருடைய கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளது

    சு வில்வரத்தினம்

  • 61

    கதையை வாசிப்பது நமது சிந்தனையும் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல் எனக் கூறியவர் யார்

    புதுமைப்பித்தன் (சோ விருத்தாச்சலம்)

  • 62

    புனைப்பெயர் இயற்பெயர் a. புதுமைப்பித்தன் 1. ஜெகதீசன் b. ஈரோடு தமிழன்பன் 2. எத்திராஜ் c. வாணிதாசன். 3. முத்தையா d. கண்ணதாசன் 4. சோ விருத்தாச்சலம்

    4123

  • 63

    சிறப்பு அடைமொழி பெயர் பெயர் a. தமிழ்நாட்டின் ரசூல் கம்சதேவ் 1.புதுமைப்பித்தன் b. தமிழ்நாட்டின் மாபசான் 2.அனுத்தம்மா c. தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் 3.பாரதிதாசன் d. தமிழ்நாட்டின் ஜேன்ஆஸ்டின் 4. கல்கி

    3142