暗記メーカー

お問い合わせ
ログイン
தமிழ் அறிஞர்கள் வினா தொகுப்பு

問題数 100 • 7/7/2023

解答を開始する

問題一覧

  • 1

    தேனிலே ஊறிய செந்தமிழின்- சுவை தேரும் சிலப்பதிகாரம் என்று பாராட்டியவர்

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

  • 2

    நீதி திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில் ஓதித்தொழுது எழுக ஓர்ந்து - இவ்வாறு திருக்குறளின் பெருமையை பாடியவர் யார்

    கவிமணி

  • 3

    சாலைகளில் பலத்தொழில்கள் பெருக வேண்டும் சபைகளிலே தமிழ் எழுந்து முழங்க வேண்டும் என்ற பாடல் வரிகளை இயற்றிய கவிஞர்

    கவிமணி

  • 4

    'நாடகச்சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து' - யார் கூற்று

    கவிமணி

  • 5

    கவிமணி என்ற சொல்லால் போற்றப்படும் சான்றோர்

    தேசிய விநாயகம் பிள்ளை

  • 6

    சுந்தரம் பிள்ளையைப் போற்றும் முகமாகத் தமிழக அரசு நிறுவியது

    பல்கலைக்கழகம்

  • 7

    ரூபாயத் என்பதன் பொருள்

    நான்கடிச் செய்யுள்

  • 8

    உமர்க் கயாம் ரூபாய்த் என்ற பெயரில் எழுதிய நூலை கவிமணி மொழி பெயர்த்தார்- அடிக்கோடிட்டு சொல்லியும் பொருளை எழுதுக

    நான்கடிச் செய்யுள்

  • 9

    மருமக்கள் வழி மாண்மியம் என்று நூலின் ஆசிரியர் யார்

    கவிமணி

  • 10

    மலரும் மாலையும் என்ற நூலை இயற்றியவர்

    கவிமணி தேசிக விநாயகம்

  • 11

    சீடைக் காக சிலேட்டு பணயம் முறுக்குக் காக மோதிர பணயம் காபிக் காக கடுக்கன் பணயம் இப்பாடலின் ஆசிரியர் யார்

    கவிமணி தேசிக விநாயகம்

  • 12

    காலை மாலை உலவிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டு கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே என்று பாடியவர்

    கவிமணி தேசிக விநாயகம்

  • 13

    ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக்கொண்டு அனுபவிக்க கூடிய வாடாத கற்பக பூச்செண்டு என்று கவிமணியின் பாடலைப் பாடியவர் யார்

    டி கே சிதம்பரம்

  • 14

    நாமக்கல் கவிஞருக்கு பத்மபூஷன் விருது வழங்கிய சிறப்பித்தது யார்

    நடுவண அரசு

  • 15

    நாமக்கல் கவிஞரின் கவிதை தொகுப்புகளை மட்டும் தேர்வு செய்க A. திருமலர்,இசைமலர், சமுதாய மலர், பல்சுவை மலர் B. பாரதகீதம் ,கவிக்கனவுகள் அருட்ச்செல்வம்,புதுயுகப்பாட்டு C தமிழச்சி, கொடிமுல்லை,எழிலோவியம்,இன்ப இலக்கியம் D. பூத்ததுமானுடம் , வீறுகள்ஆயிரம், சிரிப்பின் நிழல், தமிழ்ச்சிட்டு

    A

  • 16

    "அயலார் தமக்கும் அன்பே செய்யும் நாணம் கெடாமல் நட்பு கொண்டாடும்" - பெண்மையை புகழ்ந்தவர்

    நாமக்கல் கவிஞர்

  • 17

    "தமிழன் என்றோர் இனமுண்டு" தனியே அவற்கொரு குணமுண்டு எனக் கூறியவர்

    நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை

  • 18

    A. வசன நடை கைவந்த வள்ளலார் - இராமலிங்க அடிகள் B. புது நெறி கண்ட புலவர் - நாமக்கல் கவிஞர் C. தைரியநாதர் - ஆறுமுக நாவலர் D. காந்திய கவிஞர் - வீரமாமுனிவர்

    3 1 4 2

  • 19

    தமிழக மக்களால் காந்திய கவிஞர் என பெருமையுடன் அழைக்கப்பட்டவர்

    வெ இராமலிங்கனார்

  • 20

    நாமக்கல் கவிஞரின் படைப்புக்களின் எண்ணிக்கையை பொருத்துக A. இசை நாவலன் - 1.நான்கு B. புதினங்கள் - 2.பத்து C. கவிதை தொகுப்புக்கள் - 3.மூன்று D. மொழிபெயர்ப்புகள் - 4. ஐந்து

    3 4 2 1

  • 21

    என்னுடைய நாடு என்னும் பாடல் இடம் பெற்றுள்ள தலைப்பு

    தேசிய மலர்

  • 22

    பாவேந்தர் என்ன அழைக்கப்படுபவர்

    பாரதிதாசன்

  • 23

    குயில் என்று இதழை நடத்தியவர்

    பாரதிதாசன்

  • 24

    பாரதிதாசன் வெளியிட்ட இதழ்

    குயில்

  • 25

    பாரதிதாசனார் எச்சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறார்

    புரட்சிக்கவிஞர்

  • 26

    A. தமிழ்நாட்டின் ரசூல் கம்சதேவ் -புதுமைப்பித்தன் B. தமிழ்நாட்டின் மாபசான் -அனுத்தமா C. தமிழ்நாட்டின் வால்டர்ஸ்காட் - பாரதிதாசன் D. தமிழ்நாட்டின் ஜேக் ஆஸ்டின் - கல்கி

    3 1 4 2

  • 27

    பாரதிதாசன் இயற்றிய நாடகங்கள் எது

    பிசிராந்தையர்

  • 28

    பாவேந்தர் பாரதிதாசனார் எழுதப்பட்டு சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நாடகம் நூல் எது

    பிசிராந்தையர்

  • 29

    பாரதிதாசன் நூல்களில் பொருந்தாத நூல்

    கள்ளோ காவியமே

  • 30

    குறிஞ்சித்திட்டு எனும் நூலை இயற்றியவர்

    பாரதிதாசன்

  • 31

    இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருள் இல்லை - என்று உவமை மரபில் புதுமைகளை சேர்த்தவர் யார்

    சுப்புரத்தினதாசன்

  • 32

    இருட்டு அறையில் உள்ளதடா உலகம் எனத் தொடங்கும் பாடலை பாடியவர் யார்

    பாரதிதாசன்

  • 33

    கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி என்று தமிழ் காதல் கொண்டு வாழ்ந்தவர் யார்

    பாரதிதாசன்

  • 34

    கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஒர் பூக்காடு நானோர் தும்பி என்று தமிழின் மீது காதல் கொண்டு பாடிய கவிஞர்

    சுப்புரத்தினம்

  • 35

    நீல வான்மறைக்கும் ஆல்தான் ஒற்றைக்கால் நெடிய பந்தல்- என்ற வரிகளில் ஒற்றைக்கால் நெடிய பந்தல் என குறிக்கப்பெறுவது எது

    ஆலமரம்

  • 36

    புரை தீர்த்த வாழ்வினிலே அழைத்துச் செல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில் - எனத் திருக்குறளை போற்றியவர்

    பாரதிதாசன்

  • 37

    தெள்ளு தமிழ்நடை சின்னஞ்சிறிய இரண்டடிகள் - திருக்குறள் குறித்து இப்படிக் கூறியவர் யார்

    பாரதிதாசன்

  • 38

    "இணையில்லா முப்பாலுக்கு இந்நிலத்தே " - என பாடியவர் யார்

    பாரதிதாசன்

  • 39

    "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" இது யாருடைய பாராட்டுரை

    பாரதிதாசன்

  • 40

    தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை - இது யார் கூற்று

    பாரதிதாசன்

  • 41

    செந்தமிழை செழுந்தமிழாக காண ஆர்வம் கொண்ட கவிஞர்

    பாரதிதாசனார்

  • 42

    பாவேந்தர் பாரதிதாசன் பாடியது A."பழமையிருந்த நிலை கிளியே பாமரர் ஏதறிவார்" B. "தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி! " C. "சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்" D. "தோள்கள் உனது தொழிற்சாலை நீ தொடும் இடமெல்லாம் மலர்ச்சோலை"

    B

  • 43

    எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால் இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்- எனப் பாடியவர்

    பாரதிதாசன்

  • 44

    உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்ற கொள்கையை உயிர்மூச்சாய்ப் பெற்றவர் யார்

    பாரதிதாசன்

  • 45

    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே

    பாரதிதாசன்

  • 46

    A. கம்பர்- 1.பாஞ்சாலி சபதம் B. ஒட்டக்கூத்தர்- 2.குடும்ப விளக்கு C. பாரதிதாசன்- 3.இராசராச சோழனுலா D. பாரதியார் - 4.சரஸ்வதி அந்தாதி

    4 3 2 1

  • 47

    A குயில் பாட்டு - அப்துல் ரகுமான் B. அழகின் சிரிப்பு - சுரதா C. துறைமுகம் - பாரதியார் D. பால்வீதி - பாரதிதாசன்

    3 4 2 1

  • 48

    A அழகின் சிரிப்பு- நாமக்கல் கவிஞர் B. தெய்வத்திருமலர் - பாரதியார் C. பாவியக்கெத்து - பாரதிதாசன் D. கண்ணன் பாட்டு - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

    3 1 4 2

  • 49

    A புத்தகச்சாலை - 1.வாணிதாசன் B. தீக்குச்சிகள் - 2.சுரதா C. சிக்கனம்- 3.பாரதிதாசன் D காடு - 4.அப்துல் ரகுமான்

    3 4 2 1

  • 50

    தொண்டு செய்து பழுத்தப்பழம் தூய தாடி மார்பில் விழும்- இப்பாடல் அடிகள் யார் யாரைப் பற்றிப் பாடியது

    பாரதிதாசன் பெரியாரைப் பற்றி பாடியது

  • 51

    தொண்டு செய்வாய் தமிழுக்கு துறைதோறுற் துறை தோறுத் துடித்தெழுந்தே - என்று தமிழர்களை தட்டி எழுப்பியவர் யார்

    பாரதிதாசன்

  • 52

    சூரிய ஒளி பெறாத செடிகள் பகுத்தறிவு ஒளி பெறாத சமுதாயமும் வளர்ச்சி அடையாது - என உணர்ந்தவர்

    பாரதிதாசன்

  • 53

    A.எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் - 1.கண்ணதாசன் B.பாட்டாளி மக்கள் அதில் பசி தீர வேண்டும் - 2.கவிமணி C.எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்- 3.நாமக்கல் கவிஞர் D.சபைகளிலே தமிழெழுந்து முழங்க வேண்டும்- 4.பாரதிதாசன்

    4 3 1 2

  • 54

    பாவேந்தர் பாரதிதாசனின் தலை மாணாக்கராக போற்றப்பட்டவர் யார்

    சுரதா

  • 55

    பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர்

    வாணிதாசன்

  • 56

    A.பெருஞ்சித்திரனார் -1.காவியப்பாவை B.சுரதா- 2.குறிஞ்சித்திட்டு C முடியரசன்- 3.கனிச்சாறு D பாரதிதாசன் - 4.தேன்மழை

    3 4 1 2

  • 57

    பாவலரே பெருஞ்சித்திரனார் எழுதாத நூல் எது

    குறிஞ்சித்திட்டு

  • 58

    பாரதிக்கு மகாகவி என்ற பட்டம் கொடுத்தவர் யார்?

    வ. ரா

  • 59

    வால்ட் விட்மனின் சாயலில் வசன கவிதை பாடியவர் யார்?

    பாரதியார்

  • 60

    பாரதியார் யாருடைய சாயலில் வசன கவிதை எழுதிட தொடங்கினார்?

    வால்ட் விட்மன்

  • 61

    ஜெல்லி தாசன் என்று தன்னை கூறிக் கொண்டவர் யார்?

    சுப்ரமணிய பாரதியார்

  • 62

    தற்காலத்து தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளி என புகழப்படுபவர்

    பாரதியார்

  • 63

    பாரதியாரின் பாஞ்சாலி சபதம் எவ்வகை பா வடிவங்களில் இயற்றப்பட்டுள்ளது?

    விருத்தமும் சிந்துவும்

  • 64

    கீழ் காண்பவற்றுள் சீட்டுக்கவி எழுதியவர்

    சுப்ரமணிய பாரதியார்

  • 65

    பாரதியார் இயற்றிய ஞானரதம் என்னும் நூல் ---------- வகையைச் சார்ந்தது

    உரைநடை இலக்கியம்

  • 66

    a.குயில் பாட்டு - 1. அப்துல் ரகுமான் b.அழகின் சிரிப்பு - 2. சுரதா c.துறைமுகம் - 3. பாரதியார் d.பால்வீதி - 4. பாரதிதாசன்

    3 4 2 1

  • 67

    1. ஓர் இரவு - அ. மு வரதராசன் 2. கரித்துண்டு ஆ. அறிஞர் அண்ணா 3. குயில் பாட்டு இ. பாரதிதாசன் 4. அழகின் சிரிப்பு ஈ. பாரதியார்

    ஆ அ ஈ இ

  • 68

    A..கம்பர் 1. பாஞ்சாலி சபதம் B.ஒட்டக்கூத்தர் 2. குடும்ப விளக்கு C.பாரதிதாசன் 3. ராசராச சோழனுலா D..பாரதியார் 4. சரஸ்வதி அந்தாதி

    4 3 2 1

  • 69

    A.தமிழ் இயக்கம் 1. பாரதியார் B.சீட்டுக்கவி 2. தோழா மொழி தேவர் C.சேக்கிழார் பிள்ளைத்தமிழ் 3. பாரதிதாசன் D.சூளாமணி. 4. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

    3 1 4 2

  • 70

    இயற்பெயர் கண்டறிக A.பாரதியார் - 1.ராஜ கோபாலன் B.பாரதிதாசன் - 2. அரங்கசாமி C.சுரதா- 3.சுப்புரத்தினம் D.வாணிதாசன் - 4.சுப்பிரமணியன்

    4 3 1 2

  • 71

    A.கண்ணன் பாட்டு 1.பாரதிதாசன் B.காந்தியம்மை அந்தாதி 2.பாரதியார் C.அழகின் சிரிப்பு. 3.வேதநாயகம் பிள்ளை D.நீதி நூல் திரட்டு 4.அழகிய சொக்கநாதர்

    2 4 1 3

  • 72

    வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற தொடரை எழுதியவர் யார்

    பாரதியார்

  • 73

    வள்ளலாரை பாரதியார் எவ்வாறு போற்றினார்

    புது நெறி கண்ட புலவர்

  • 74

    நாமார்க்கும் குடியெல்லாம் என்னும் பாடல் யாரை அச்சமில்லை அச்சமில்லை என பாடத் தூண்டியது

    பாரதியார்

  • 75

    கீழ்க்கண்டவற்றுள் பாஞ்சாலி சபதத்திற்கு உரிய உட்பிரிவுகளை தேர்வு செய்க

    5 சருக்கங்கள் 412 பாடல்கள்

  • 76

    நீடு துயில் நீக்க பாட வந்த நிலா என்ற தொடரில் அழைக்கப்படுபவர்

    பாரதியார்

  • 77

    பாட்டுக்கொரு புலவன் என்ற தொடரில் குறிக்க பெரும் சான்றோர்

    பாரதியார்

  • 78

    நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு என சிலப்பதிகாரத்தை போற்றியவர் யார்

    பாரதியார்

  • 79

    நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாடியவர்

    பாரதியார்

  • 80

    யாமறிந்த புலவரிலே இளங்கோவை போல்- என இளங்கோவை புகழ்ந்து பாடியவர் யார்

    பாரதியார்

  • 81

    யாமறிந்த புலவரிலே கம்பனை போல் -என்று கம்பரை புகழ்ந்து பாடியவர் யார்

    பாரதியார்

  • 82

    திலகர் விதைத்த விதை பாரதியாக முனைத்தது என்று கூறியவர்

    ராஜாஜி

  • 83

    நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் என்று பாடியவர்

    பாரதியார்

  • 84

    நமக்கு தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் என்று முழக்கமிட்டவர்

    சி சுப்பிரமணிய பாரதியார்

  • 85

    நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று கூறியவர்

    பாரதியார்

  • 86

    பொருந்தாத இணையை கண்டறிக A. சிறுபஞ்சமூலம் -காரியாசான் B. ஞானரதம் -பாரதியார் C. எழுத்து -சி சு செல்லப்பா D. குயில் பாட்டு -கண்ணதாசன்

    D

  • 87

    வயிரமுடைய நெஞ்சு வேணும் எனக் கூறிய கவிஞர்

    பாரதியார்

  • 88

    புதிய ஆத்திச்சூடி படைத்தவர்

    பாரதியார்

  • 89

    யெளவனம் காத்தல் செய் என்ற வரி இடம் பெறும் நூல்

    புதிய ஆத்திச்சூடி

  • 90

    முதன் முதலில் புதிய ஆத்திச்சூடி பாடியவர்

    பாரதியார்

  • 91

    பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே - பகைவனுக் கருள்வாய் இவ்வரிகளுக்கு சொந்தக்காரர்

    பாரதியார்

  • 92

    ஓரூருக்கொரு நாட்டுக் கூரிய தான் ஓட்டச் சாண் நினைப்புடையர் அல்லர் யார்

    பாரதியார்

  • 93

    நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர்

    மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, உ வே சாமிநாதர், மறைமலையடிகள், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

  • 94

    மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் பிறந்த ஆண்டு

    1815, 1715, 1755, 1785

  • 95

    உ வே சாமிநாத ஐயரின் ஆசிரியர் பெயர்

    மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார், ரா பி சேதுப்பிள்ளை, கடிகை முத்துப் புலவர், சி இலக்குவனார்

  • 96

    பக்தி சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ எனச் சேக்கிழாரை புகழ்ந்து உரைத்தவர்

    மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார், பாரதியார், பாரதிதாசன், திரு வி கா

  • 97

    திராவிட மொழிகளின் ஆய்விற்கு பங்களிப்பு செய்தவர்களின் குறிப்பிடத்தக்கவர் யார்

    தெ பொ மீனாட்சி சுந்தரனார், சி வை தாமோதரம், வ சுப மாணிக்கம், சீனி வேங்கட சாமி

  • 98

    கூற்று : தெ பெ மீனாட்சி சுந்தரனாரின் காலை வரி புதுமையான ஆராய்ச்சி நூல் காரணம் : சிலப்பதிகார காப்பியத்தை கானல் வரி என்னும் பகுதியை மையமாக இயங்கிச் செல்வது என்னும் கொள்கையை இதன் மூலம் நிலைநாட்டினார்

    இரண்டும் சரி, இரண்டும் தவறு, கூற்று சரி காரணம் தவறு, கூற்று தவறு காரணம் சரி

  • 99

    தெ பெ மீனாட்சி சுந்தரனார் சிலப்பதிகாரம் பற்றி எழுதிய கட்டுரை

    குடிமக்கள் காப்பியம், தமிழ் காதல், தமிழர் திருமணம், வீரச்சுவை

  • 100

    99 வகையான பூக்களின் பெயர்கள் இடம் பெறும் நூல்

    குறிஞ்சிப்பாட்டு, பரிபாடல், கலிப் பாடல், முல்லைப்பாட்டு