問題一覧
1
தேனிலே ஊறிய செந்தமிழின்- சுவை தேரும் சிலப்பதிகாரம் என்று பாராட்டியவர்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
2
நீதி திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில் ஓதித்தொழுது எழுக ஓர்ந்து - இவ்வாறு திருக்குறளின் பெருமையை பாடியவர் யார்
கவிமணி
3
சாலைகளில் பலத்தொழில்கள் பெருக வேண்டும் சபைகளிலே தமிழ் எழுந்து முழங்க வேண்டும் என்ற பாடல் வரிகளை இயற்றிய கவிஞர்
கவிமணி
4
'நாடகச்சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து' - யார் கூற்று
கவிமணி
5
கவிமணி என்ற சொல்லால் போற்றப்படும் சான்றோர்
தேசிய விநாயகம் பிள்ளை
6
சுந்தரம் பிள்ளையைப் போற்றும் முகமாகத் தமிழக அரசு நிறுவியது
பல்கலைக்கழகம்
7
ரூபாயத் என்பதன் பொருள்
நான்கடிச் செய்யுள்
8
உமர்க் கயாம் ரூபாய்த் என்ற பெயரில் எழுதிய நூலை கவிமணி மொழி பெயர்த்தார்- அடிக்கோடிட்டு சொல்லியும் பொருளை எழுதுக
நான்கடிச் செய்யுள்
9
மருமக்கள் வழி மாண்மியம் என்று நூலின் ஆசிரியர் யார்
கவிமணி
10
மலரும் மாலையும் என்ற நூலை இயற்றியவர்
கவிமணி தேசிக விநாயகம்
11
சீடைக் காக சிலேட்டு பணயம் முறுக்குக் காக மோதிர பணயம் காபிக் காக கடுக்கன் பணயம் இப்பாடலின் ஆசிரியர் யார்
கவிமணி தேசிக விநாயகம்
12
காலை மாலை உலவிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டு கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே என்று பாடியவர்
கவிமணி தேசிக விநாயகம்
13
ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக்கொண்டு அனுபவிக்க கூடிய வாடாத கற்பக பூச்செண்டு என்று கவிமணியின் பாடலைப் பாடியவர் யார்
டி கே சிதம்பரம்
14
நாமக்கல் கவிஞருக்கு பத்மபூஷன் விருது வழங்கிய சிறப்பித்தது யார்
நடுவண அரசு
15
நாமக்கல் கவிஞரின் கவிதை தொகுப்புகளை மட்டும் தேர்வு செய்க A. திருமலர்,இசைமலர், சமுதாய மலர், பல்சுவை மலர் B. பாரதகீதம் ,கவிக்கனவுகள் அருட்ச்செல்வம்,புதுயுகப்பாட்டு C தமிழச்சி, கொடிமுல்லை,எழிலோவியம்,இன்ப இலக்கியம் D. பூத்ததுமானுடம் , வீறுகள்ஆயிரம், சிரிப்பின் நிழல், தமிழ்ச்சிட்டு
A
16
"அயலார் தமக்கும் அன்பே செய்யும் நாணம் கெடாமல் நட்பு கொண்டாடும்" - பெண்மையை புகழ்ந்தவர்
நாமக்கல் கவிஞர்
17
"தமிழன் என்றோர் இனமுண்டு" தனியே அவற்கொரு குணமுண்டு எனக் கூறியவர்
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை
18
A. வசன நடை கைவந்த வள்ளலார் - இராமலிங்க அடிகள் B. புது நெறி கண்ட புலவர் - நாமக்கல் கவிஞர் C. தைரியநாதர் - ஆறுமுக நாவலர் D. காந்திய கவிஞர் - வீரமாமுனிவர்
3 1 4 2
19
தமிழக மக்களால் காந்திய கவிஞர் என பெருமையுடன் அழைக்கப்பட்டவர்
வெ இராமலிங்கனார்
20
நாமக்கல் கவிஞரின் படைப்புக்களின் எண்ணிக்கையை பொருத்துக A. இசை நாவலன் - 1.நான்கு B. புதினங்கள் - 2.பத்து C. கவிதை தொகுப்புக்கள் - 3.மூன்று D. மொழிபெயர்ப்புகள் - 4. ஐந்து
3 4 2 1
21
என்னுடைய நாடு என்னும் பாடல் இடம் பெற்றுள்ள தலைப்பு
தேசிய மலர்
22
பாவேந்தர் என்ன அழைக்கப்படுபவர்
பாரதிதாசன்
23
குயில் என்று இதழை நடத்தியவர்
பாரதிதாசன்
24
பாரதிதாசன் வெளியிட்ட இதழ்
குயில்
25
பாரதிதாசனார் எச்சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறார்
புரட்சிக்கவிஞர்
26
A. தமிழ்நாட்டின் ரசூல் கம்சதேவ் -புதுமைப்பித்தன் B. தமிழ்நாட்டின் மாபசான் -அனுத்தமா C. தமிழ்நாட்டின் வால்டர்ஸ்காட் - பாரதிதாசன் D. தமிழ்நாட்டின் ஜேக் ஆஸ்டின் - கல்கி
3 1 4 2
27
பாரதிதாசன் இயற்றிய நாடகங்கள் எது
பிசிராந்தையர்
28
பாவேந்தர் பாரதிதாசனார் எழுதப்பட்டு சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நாடகம் நூல் எது
பிசிராந்தையர்
29
பாரதிதாசன் நூல்களில் பொருந்தாத நூல்
கள்ளோ காவியமே
30
குறிஞ்சித்திட்டு எனும் நூலை இயற்றியவர்
பாரதிதாசன்
31
இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருள் இல்லை - என்று உவமை மரபில் புதுமைகளை சேர்த்தவர் யார்
சுப்புரத்தினதாசன்
32
இருட்டு அறையில் உள்ளதடா உலகம் எனத் தொடங்கும் பாடலை பாடியவர் யார்
பாரதிதாசன்
33
கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி என்று தமிழ் காதல் கொண்டு வாழ்ந்தவர் யார்
பாரதிதாசன்
34
கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஒர் பூக்காடு நானோர் தும்பி என்று தமிழின் மீது காதல் கொண்டு பாடிய கவிஞர்
சுப்புரத்தினம்
35
நீல வான்மறைக்கும் ஆல்தான் ஒற்றைக்கால் நெடிய பந்தல்- என்ற வரிகளில் ஒற்றைக்கால் நெடிய பந்தல் என குறிக்கப்பெறுவது எது
ஆலமரம்
36
புரை தீர்த்த வாழ்வினிலே அழைத்துச் செல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில் - எனத் திருக்குறளை போற்றியவர்
பாரதிதாசன்
37
தெள்ளு தமிழ்நடை சின்னஞ்சிறிய இரண்டடிகள் - திருக்குறள் குறித்து இப்படிக் கூறியவர் யார்
பாரதிதாசன்
38
"இணையில்லா முப்பாலுக்கு இந்நிலத்தே " - என பாடியவர் யார்
பாரதிதாசன்
39
"இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" இது யாருடைய பாராட்டுரை
பாரதிதாசன்
40
தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை - இது யார் கூற்று
பாரதிதாசன்
41
செந்தமிழை செழுந்தமிழாக காண ஆர்வம் கொண்ட கவிஞர்
பாரதிதாசனார்
42
பாவேந்தர் பாரதிதாசன் பாடியது A."பழமையிருந்த நிலை கிளியே பாமரர் ஏதறிவார்" B. "தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி! " C. "சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்" D. "தோள்கள் உனது தொழிற்சாலை நீ தொடும் இடமெல்லாம் மலர்ச்சோலை"
B
43
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால் இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்- எனப் பாடியவர்
பாரதிதாசன்
44
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்ற கொள்கையை உயிர்மூச்சாய்ப் பெற்றவர் யார்
பாரதிதாசன்
45
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
பாரதிதாசன்
46
A. கம்பர்- 1.பாஞ்சாலி சபதம் B. ஒட்டக்கூத்தர்- 2.குடும்ப விளக்கு C. பாரதிதாசன்- 3.இராசராச சோழனுலா D. பாரதியார் - 4.சரஸ்வதி அந்தாதி
4 3 2 1
47
A குயில் பாட்டு - அப்துல் ரகுமான் B. அழகின் சிரிப்பு - சுரதா C. துறைமுகம் - பாரதியார் D. பால்வீதி - பாரதிதாசன்
3 4 2 1
48
A அழகின் சிரிப்பு- நாமக்கல் கவிஞர் B. தெய்வத்திருமலர் - பாரதியார் C. பாவியக்கெத்து - பாரதிதாசன் D. கண்ணன் பாட்டு - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
3 1 4 2
49
A புத்தகச்சாலை - 1.வாணிதாசன் B. தீக்குச்சிகள் - 2.சுரதா C. சிக்கனம்- 3.பாரதிதாசன் D காடு - 4.அப்துல் ரகுமான்
3 4 2 1
50
தொண்டு செய்து பழுத்தப்பழம் தூய தாடி மார்பில் விழும்- இப்பாடல் அடிகள் யார் யாரைப் பற்றிப் பாடியது
பாரதிதாசன் பெரியாரைப் பற்றி பாடியது
51
தொண்டு செய்வாய் தமிழுக்கு துறைதோறுற் துறை தோறுத் துடித்தெழுந்தே - என்று தமிழர்களை தட்டி எழுப்பியவர் யார்
பாரதிதாசன்
52
சூரிய ஒளி பெறாத செடிகள் பகுத்தறிவு ஒளி பெறாத சமுதாயமும் வளர்ச்சி அடையாது - என உணர்ந்தவர்
பாரதிதாசன்
53
A.எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் - 1.கண்ணதாசன் B.பாட்டாளி மக்கள் அதில் பசி தீர வேண்டும் - 2.கவிமணி C.எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்- 3.நாமக்கல் கவிஞர் D.சபைகளிலே தமிழெழுந்து முழங்க வேண்டும்- 4.பாரதிதாசன்
4 3 1 2
54
பாவேந்தர் பாரதிதாசனின் தலை மாணாக்கராக போற்றப்பட்டவர் யார்
சுரதா
55
பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர்
வாணிதாசன்
56
A.பெருஞ்சித்திரனார் -1.காவியப்பாவை B.சுரதா- 2.குறிஞ்சித்திட்டு C முடியரசன்- 3.கனிச்சாறு D பாரதிதாசன் - 4.தேன்மழை
3 4 1 2
57
பாவலரே பெருஞ்சித்திரனார் எழுதாத நூல் எது
குறிஞ்சித்திட்டு
58
பாரதிக்கு மகாகவி என்ற பட்டம் கொடுத்தவர் யார்?
வ. ரா
59
வால்ட் விட்மனின் சாயலில் வசன கவிதை பாடியவர் யார்?
பாரதியார்
60
பாரதியார் யாருடைய சாயலில் வசன கவிதை எழுதிட தொடங்கினார்?
வால்ட் விட்மன்
61
ஜெல்லி தாசன் என்று தன்னை கூறிக் கொண்டவர் யார்?
சுப்ரமணிய பாரதியார்
62
தற்காலத்து தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளி என புகழப்படுபவர்
பாரதியார்
63
பாரதியாரின் பாஞ்சாலி சபதம் எவ்வகை பா வடிவங்களில் இயற்றப்பட்டுள்ளது?
விருத்தமும் சிந்துவும்
64
கீழ் காண்பவற்றுள் சீட்டுக்கவி எழுதியவர்
சுப்ரமணிய பாரதியார்
65
பாரதியார் இயற்றிய ஞானரதம் என்னும் நூல் ---------- வகையைச் சார்ந்தது
உரைநடை இலக்கியம்
66
a.குயில் பாட்டு - 1. அப்துல் ரகுமான் b.அழகின் சிரிப்பு - 2. சுரதா c.துறைமுகம் - 3. பாரதியார் d.பால்வீதி - 4. பாரதிதாசன்
3 4 2 1
67
1. ஓர் இரவு - அ. மு வரதராசன் 2. கரித்துண்டு ஆ. அறிஞர் அண்ணா 3. குயில் பாட்டு இ. பாரதிதாசன் 4. அழகின் சிரிப்பு ஈ. பாரதியார்
ஆ அ ஈ இ
68
A..கம்பர் 1. பாஞ்சாலி சபதம் B.ஒட்டக்கூத்தர் 2. குடும்ப விளக்கு C.பாரதிதாசன் 3. ராசராச சோழனுலா D..பாரதியார் 4. சரஸ்வதி அந்தாதி
4 3 2 1
69
A.தமிழ் இயக்கம் 1. பாரதியார் B.சீட்டுக்கவி 2. தோழா மொழி தேவர் C.சேக்கிழார் பிள்ளைத்தமிழ் 3. பாரதிதாசன் D.சூளாமணி. 4. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
3 1 4 2
70
இயற்பெயர் கண்டறிக A.பாரதியார் - 1.ராஜ கோபாலன் B.பாரதிதாசன் - 2. அரங்கசாமி C.சுரதா- 3.சுப்புரத்தினம் D.வாணிதாசன் - 4.சுப்பிரமணியன்
4 3 1 2
71
A.கண்ணன் பாட்டு 1.பாரதிதாசன் B.காந்தியம்மை அந்தாதி 2.பாரதியார் C.அழகின் சிரிப்பு. 3.வேதநாயகம் பிள்ளை D.நீதி நூல் திரட்டு 4.அழகிய சொக்கநாதர்
2 4 1 3
72
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற தொடரை எழுதியவர் யார்
பாரதியார்
73
வள்ளலாரை பாரதியார் எவ்வாறு போற்றினார்
புது நெறி கண்ட புலவர்
74
நாமார்க்கும் குடியெல்லாம் என்னும் பாடல் யாரை அச்சமில்லை அச்சமில்லை என பாடத் தூண்டியது
பாரதியார்
75
கீழ்க்கண்டவற்றுள் பாஞ்சாலி சபதத்திற்கு உரிய உட்பிரிவுகளை தேர்வு செய்க
5 சருக்கங்கள் 412 பாடல்கள்
76
நீடு துயில் நீக்க பாட வந்த நிலா என்ற தொடரில் அழைக்கப்படுபவர்
பாரதியார்
77
பாட்டுக்கொரு புலவன் என்ற தொடரில் குறிக்க பெரும் சான்றோர்
பாரதியார்
78
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு என சிலப்பதிகாரத்தை போற்றியவர் யார்
பாரதியார்
79
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாடியவர்
பாரதியார்
80
யாமறிந்த புலவரிலே இளங்கோவை போல்- என இளங்கோவை புகழ்ந்து பாடியவர் யார்
பாரதியார்
81
யாமறிந்த புலவரிலே கம்பனை போல் -என்று கம்பரை புகழ்ந்து பாடியவர் யார்
பாரதியார்
82
திலகர் விதைத்த விதை பாரதியாக முனைத்தது என்று கூறியவர்
ராஜாஜி
83
நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் என்று பாடியவர்
பாரதியார்
84
நமக்கு தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் என்று முழக்கமிட்டவர்
சி சுப்பிரமணிய பாரதியார்
85
நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று கூறியவர்
பாரதியார்
86
பொருந்தாத இணையை கண்டறிக A. சிறுபஞ்சமூலம் -காரியாசான் B. ஞானரதம் -பாரதியார் C. எழுத்து -சி சு செல்லப்பா D. குயில் பாட்டு -கண்ணதாசன்
D
87
வயிரமுடைய நெஞ்சு வேணும் எனக் கூறிய கவிஞர்
பாரதியார்
88
புதிய ஆத்திச்சூடி படைத்தவர்
பாரதியார்
89
யெளவனம் காத்தல் செய் என்ற வரி இடம் பெறும் நூல்
புதிய ஆத்திச்சூடி
90
முதன் முதலில் புதிய ஆத்திச்சூடி பாடியவர்
பாரதியார்
91
பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே - பகைவனுக் கருள்வாய் இவ்வரிகளுக்கு சொந்தக்காரர்
பாரதியார்
92
ஓரூருக்கொரு நாட்டுக் கூரிய தான் ஓட்டச் சாண் நினைப்புடையர் அல்லர் யார்
பாரதியார்
93
நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர்
மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, உ வே சாமிநாதர், மறைமலையடிகள், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
94
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் பிறந்த ஆண்டு
1815, 1715, 1755, 1785
95
உ வே சாமிநாத ஐயரின் ஆசிரியர் பெயர்
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார், ரா பி சேதுப்பிள்ளை, கடிகை முத்துப் புலவர், சி இலக்குவனார்
96
பக்தி சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ எனச் சேக்கிழாரை புகழ்ந்து உரைத்தவர்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார், பாரதியார், பாரதிதாசன், திரு வி கா
97
திராவிட மொழிகளின் ஆய்விற்கு பங்களிப்பு செய்தவர்களின் குறிப்பிடத்தக்கவர் யார்
தெ பொ மீனாட்சி சுந்தரனார், சி வை தாமோதரம், வ சுப மாணிக்கம், சீனி வேங்கட சாமி
98
கூற்று : தெ பெ மீனாட்சி சுந்தரனாரின் காலை வரி புதுமையான ஆராய்ச்சி நூல் காரணம் : சிலப்பதிகார காப்பியத்தை கானல் வரி என்னும் பகுதியை மையமாக இயங்கிச் செல்வது என்னும் கொள்கையை இதன் மூலம் நிலைநாட்டினார்
இரண்டும் சரி, இரண்டும் தவறு, கூற்று சரி காரணம் தவறு, கூற்று தவறு காரணம் சரி
99
தெ பெ மீனாட்சி சுந்தரனார் சிலப்பதிகாரம் பற்றி எழுதிய கட்டுரை
குடிமக்கள் காப்பியம், தமிழ் காதல், தமிழர் திருமணம், வீரச்சுவை
100
99 வகையான பூக்களின் பெயர்கள் இடம் பெறும் நூல்
குறிஞ்சிப்பாட்டு, பரிபாடல், கலிப் பாடல், முல்லைப்பாட்டு