ログイン

புதுக்கவிதை வினாத் தொகுப்பு

புதுக்கவிதை வினாத் தொகுப்பு
54問 • 2年前
  • thomas velanganny
  • 通報

    問題一覧

  • 1

    வழக்குரைஞராகவும் இந்து சமய அறநிலைய பாதுகாப்பு துறை அலுவலராகவும் பணியாற்றிய கவிஞர் யார்

    நா பிச்சமூர்த்தி

  • 2

    உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி என்று கூறியவர்

    நா பிச்சமூர்த்தி

  • 3

    மனிதர்களை மாறுபட்ட மன விகாரத்தை எடுத்து உணர்த்தும் ஈஸ்வரலீலை என்னும் கதை நூலின் ஆசிரியர்

    நா பிச்சமூர்த்தி

  • 4

    வேங்கடமகாலிங்கம் என்று இயற்பெயர் கொண்ட கவிஞர் யார்

    பிச்சமூர்த்தி

  • 5

    பொருந்திய இணையை தேர்ந்தெடுக்க A. பொங்கல் வழிபாடு ந பிச்சமூர்த்தி B. சிரித்த முத்துக்கள் நா காமராசர் C. வீர காவியம் சிற்பி பாலசுப்பிரமணியன் D. தஞ்சைவாணன் கோவை ஜெயம் கொண்டார்

    A

  • 6

    புதுக்கவிதையின் தந்தை ந பிச்சமூர்த்தியின் முதல் புதுக்கவிதை

    காதல்

  • 7

    பொருத்துக a. ஆண்மை 1. குபா ராஜகோபாலன் b. திரை 2. ஜெய காந்தன் c. முள்ளும் ரோஜாவும் 3. புதுமைப்பித்தன் d விரக்தி 4. ந பிச்சமூர்த்தி

    3142

  • 8

    முள்ளும் ரோஜாவும் என்று சிறுகதையின் ஆசிரியர் யார்

    நபிச்சமூர்த்தி

  • 9

    புதுக்கவிதை இரட்டையர் என்று வள்ளி கண்ணனால் அழைக்கப்படுபவர்கள் A. நா பிச்சமூர்த்தி கு பா ரா B. கு பா ரா சுரதா C. வாணிதாசன் நா பிச்சமூர்த்தி D. ந பிச்சமூர்த்தி சுரதா

    A

  • 10

    ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன இக்கவிதை வரிகளை பாடியவர் யார்

    வல்லிக்கண்ணன்

  • 11

    சிசு செல்லப்பாவின் எந்த இதன் நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டது

    எழுத்து

  • 12

    எழுத்து இதழினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்

    சி சு செல்லப்பா

  • 13

    பொருத்துக நூலாசிரியர் நூல் a. சி சு செல்லப்பா 1.அப்பாவின் சினேகர் b. பிஎஸ் ராமையா 2.வலம்புரி சங்கு c. அசோக மித்திரன் 3.எழுத்து d. ந பார்த்த சாரதி 4.நட்சத்திர குழந்தைகள்

    3412

  • 14

    பொருந்தாத இணையை கண்டறிக A. சிறுபஞ்சமூலம் - காரியாசன் B ஞானரங்கம் - பாரதியார் C எழுத்து - சி சு செல்லப்பா D குயில் பாட்டு - கண்ணதாசன்

    D

  • 15

    சி சு செல்லப்பாவின் எந்த நூல் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளது

    சுதந்திர தாகம்

  • 16

    சுதந்திர தாகம் என்னும் புதினத்திற்கு 2001 ஆம் ஆண்டு சாகித்தியகாதமி விருது பெற்றவர் யார்

    சி சு செல்லப்பா

  • 17

    ஜீவானம்சம் என்ற நூலை எழுதியவர் யார்

    சி சு செல்லப்பா

  • 18

    எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளை படைத்தவர்

    தருமு சிவராமு

  • 19

    இவர்களின் ஒருவர் இலங்கையில் பிறந்த தமிழ் கவிஞர்

    தருமு சிவராமு

  • 20

    மு மேத்தா எழுதிய சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நூல்

    ஆகாயத்துக்கு அடுத்த வீடு

  • 21

    மு மேத்தா எழுதாத நோய் எது

    தண்ணீர் தேசம்

  • 22

    ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை பாடலும் அப்படித்தான் என்று கூறியவர்

    ஈரோடு தமிழன்பன்

  • 23

    விடிவெள்ளி என்று புனைப்பெயரை கொண்ட கவிஞர்

    ஈரோடு தமிழன்பன்

  • 24

    தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருது பெற்ற பெருமைக்குரியவர் யார்

    கவிக்கோ அப்துல் ரகுமான்

  • 25

    கீழுள்ள நூல் பட்டியலில் கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய நூலின் பெயர் என்ன A. நேயர் விருப்பம் B. சொந்தச் சிறைகள் C. பால்வீதி D. இன்னொரு சிகரம்

    D

  • 26

    நேயர் விருப்பம் ,விலங்குகள் இல்லாத கவிதை ஆகிய நூல்களை இயற்றியவர்

    அப்துல் ரகுமான்

  • 27

    பின் வருவனவற்றில் அப்துல் ரஹ்மானின் கவிதை தொகுப்பில் இல்லாத நூல்

    ஒளிப்பறவை

  • 28

    பின்வருவனவற்றுள் பொருத்துக A.குயில் பாட்டு 1.அப்துல் ரகுமான் B.அழகின் சிரிப்பு 2.சுரதா C.துறைமுகம் 3.பாரதியார் D.பால்வீதி 4.பாரதிதாசன்

    3421

  • 29

    நூல் ஆசிரியர்களோடு நூல்களைப் பொருத்துக A. கண்ணீர்பூக்கள் 1.அப்துல் ரகுமான் B. இன்னொரு தேசிய கீதம் 2. மீரா C. ஊசிகள். 3.வைரமுத்து D. பால்வீதி 4.மு மேத்தா

    2431

  • 30

    கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான இணையை தேர்வு செய்க A. தினங்களை கொண்டாடுவதை விடுங்கள் -கவிக்கோ B. மண்புழுவல்ல மானிடனே -பாரதி C. கன்று குரல் கேட்ட பசு -தாரா பாரதி D. தண்ணீர் போல் பணத்தை செலவு செய்தல் -ஆலந்தூர்

    A

  • 31

    பொருத்துக 1.சுட்டு விரல். A. ராமச்சந்திர கவிராயர் 2.புதிய விடியல். B. பாரதியார் 3.தனிப்பாடல். C. தாராபாரதி 4.பாஞ்சாலி சபதம் D. அப்துல் ரகுமான்

    1.C 2.D 3.A 4.B

  • 32

    மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர் புதுக்கவிதையின் மலர் பார்த்தவர் என்று பாராட்டப்படுபவர்

    அப்துல் ரகுமான்

  • 33

    தமிழக அரசு சாலை இளந்திரையனுக்கு வழங்கிய விருது

    பாவேந்தர் விருது

  • 34

    1991 ஆம் ஆண்டு தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்றவர் யார்

    சாலை இளந்திரையன்

  • 35

    புரட்சி முழக்கம் என்ற நூலை இயற்றியவர்

    சாலை இளந்திரையன்

  • 36

    சாலை இளந்திரையனின் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு பெற்று

    புரட்சி முழக்கம்

  • 37

    சாலை இளந்திரையனின் கவிதை தொகுப்பை கண்டறி பூத்தது மானுடம் தமிழர் சமுதாயம் தமிழேவியம் புதுமைப் பூக்கள்

    பூத்தது மானுடம்

  • 38

    கால்கள் இரண்டும் படைத்தவன் நீ - பெருங்கல்லும் மலையும் கடப்பதற்கு என்ற எழுச்சிமிகு வரிகளுக்கு சொந்தமானவர்

    சாலை இளந்திரையன்

  • 39

    உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் தோன்ற காரணமாக இருந்தவர் யார்

    சாலை இளந்திரையன்

  • 40

    சாலை இளந்திரையன் எந்த இயக்கம் தோன்ற காரணமானவர் A.உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் B.தமிழ் முன்னேற்ற இயக்கம் C.உலக பண்பாட்டு இயக்கம் D.உலக ஒருமைப்பாட்டு இயக்கம்

    A

  • 41

    "சாதனைப் பூக்களை ஏந்தும் முன்னே இங்கு நல்ல செடி இளைப்பாறிடுமோ ?" இது யாருடைய கூற்று

    சாலை இளந்திரையன்

  • 42

    "சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது சிலர் இன்னும் மடியாமல் பகை வெல்ல முடியாது" என்னும் உரை வீச்சுக்கு சொந்தக்காரர்

    சாலை இளந்திரையன்

  • 43

    "இமயம் எங்கள் காலடியில்" என்னும் கவிதைத் தொகுப்பு நூல் யாருடையது

    ஆலந்தூர் மோகனரங்கன்

  • 44

    வானம்பாடி இயக்கத்தில் ஒருவர்

    சிற்பி

  • 45

    கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்

    ஒரு கிராமத்து நதி

  • 46

    ஒரு கிராமத்து நதி என்ற நூலின் ஆசிரியர்

    சிற்பி பாலசுப்பிரமணியன்

  • 47

    பொருத்துக a. நாவல் பழம் 1.மேத்தா b. நந்தவன பூக்கள் 2.நா காமராசர் c. நிலவு பூ 3. ஈரோடு தமிழன்பன் d.ஊமை வெயில் 4. சிற்பி

    2143

  • 48

    "வந்தது யாருக்கும் தெரியாது நீ -வாழ்வதை உலகம் அறியாது "இவ்வடிகள் இடம் பெறும் பாடலை பாடியவர்

    தாராபாரதி

  • 49

    விரல்கள் பத்தும் மூலதனம் என்று கூறியவர்

    தாராபாரதி

  • 50

    எந்த இணை சரியானது A. சுரதா -இமயம் எங்கள் காலடியில் B. தாராபாரதி - இது எங்கள் கிழக்கு C. வாணிதாசன் - சுட்டுவிரல் D. மு மேத்தா - பசிக்கயிறு

    B

  • 51

    கவிஞர் தாராபாரதி எழுதாத கவிதை நூல் எது

    சொந்தச் சிறைகள்

  • 52

    ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் என்ற நூலை எழுதியவர்

    அரிமதி தென்னகன்

  • 53

    ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் என்ற நூலை எழுதியவர்

    அரிமதி தென்னகன்

  • 54

    சிறந்த படிமக்க கவிஞர் என பாராட்டப்படுபவர்

    பிரமிள்

  • பாரதியார்

    பாரதியார்

    thomas velanganny · 35問 · 2年前

    பாரதியார்

    பாரதியார்

    35問 • 2年前
    thomas velanganny

    பாவேந்தர் பாரதிதாசன்

    பாவேந்தர் பாரதிதாசன்

    thomas velanganny · 36問 · 2年前

    பாவேந்தர் பாரதிதாசன்

    பாவேந்தர் பாரதிதாசன்

    36問 • 2年前
    thomas velanganny

    நாமக்கல் கவிஞர்

    நாமக்கல் கவிஞர்

    thomas velanganny · 8問 · 2年前

    நாமக்கல் கவிஞர்

    நாமக்கல் கவிஞர்

    8問 • 2年前
    thomas velanganny

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

    thomas velanganny · 4回閲覧 · 13問 · 2年前

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

    4回閲覧 • 13問 • 2年前
    thomas velanganny

    முடியரசன்

    முடியரசன்

    thomas velanganny · 10問 · 2年前

    முடியரசன்

    முடியரசன்

    10問 • 2年前
    thomas velanganny

    வாணிதாசன்

    வாணிதாசன்

    thomas velanganny · 10問 · 2年前

    வாணிதாசன்

    வாணிதாசன்

    10問 • 2年前
    thomas velanganny

    சுரதா

    சுரதா

    thomas velanganny · 11問 · 2年前

    சுரதா

    சுரதா

    11問 • 2年前
    thomas velanganny

    கண்ணதாசன்

    கண்ணதாசன்

    thomas velanganny · 16問 · 2年前

    கண்ணதாசன்

    கண்ணதாசன்

    16問 • 2年前
    thomas velanganny

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    thomas velanganny · 5問 · 2年前

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    5問 • 2年前
    thomas velanganny

    பிற மரபுக் கவிஞர்கள்

    பிற மரபுக் கவிஞர்கள்

    thomas velanganny · 5問 · 2年前

    பிற மரபுக் கவிஞர்கள்

    பிற மரபுக் கவிஞர்கள்

    5問 • 2年前
    thomas velanganny

    ந பிச்சமூர்த்தி

    ந பிச்சமூர்த்தி

    thomas velanganny · 10問 · 2年前

    ந பிச்சமூர்த்தி

    ந பிச்சமூர்த்தி

    10問 • 2年前
    thomas velanganny

    சி சு செல்லப்பா

    சி சு செல்லப்பா

    thomas velanganny · 7問 · 2年前

    சி சு செல்லப்பா

    சி சு செல்லப்பா

    7問 • 2年前
    thomas velanganny

    அப்துல் ரகுமான்

    அப்துல் ரகுமான்

    thomas velanganny · 9問 · 2年前

    அப்துல் ரகுமான்

    அப்துல் ரகுமான்

    9問 • 2年前
    thomas velanganny

    சாலை இளந்திரையன்

    சாலை இளந்திரையன்

    thomas velanganny · 10問 · 2年前

    சாலை இளந்திரையன்

    சாலை இளந்திரையன்

    10問 • 2年前
    thomas velanganny

    தமிழ் கடித இலக்கியம் வினா தொகுப்பு

    தமிழ் கடித இலக்கியம் வினா தொகுப்பு

    thomas velanganny · 30問 · 2年前

    தமிழ் கடித இலக்கியம் வினா தொகுப்பு

    தமிழ் கடித இலக்கியம் வினா தொகுப்பு

    30問 • 2年前
    thomas velanganny

    மகாத்மா காந்தி

    மகாத்மா காந்தி

    thomas velanganny · 11問 · 2年前

    மகாத்மா காந்தி

    மகாத்மா காந்தி

    11問 • 2年前
    thomas velanganny

    மு வரதராசனார்

    மு வரதராசனார்

    thomas velanganny · 10問 · 2年前

    மு வரதராசனார்

    மு வரதராசனார்

    10問 • 2年前
    thomas velanganny

    ஜவஹர்லால் நேரு

    ஜவஹர்லால் நேரு

    thomas velanganny · 5問 · 2年前

    ஜவஹர்லால் நேரு

    ஜவஹர்லால் நேரு

    5問 • 2年前
    thomas velanganny

    மரபுக்கவிதை வினா தொகுப்பு

    மரபுக்கவிதை வினா தொகுப்பு

    thomas velanganny · 63問 · 2年前

    மரபுக்கவிதை வினா தொகுப்பு

    மரபுக்கவிதை வினா தொகுப்பு

    63問 • 2年前
    thomas velanganny

    தமிழ் அறிஞர்கள் வினா தொகுப்பு

    தமிழ் அறிஞர்கள் வினா தொகுப்பு

    thomas velanganny · 100問 · 2年前

    தமிழ் அறிஞர்கள் வினா தொகுப்பு

    தமிழ் அறிஞர்கள் வினா தொகுப்பு

    100問 • 2年前
    thomas velanganny

    நாடகக்கலை

    நாடகக்கலை

    thomas velanganny · 7問 · 2年前

    நாடகக்கலை

    நாடகக்கலை

    7問 • 2年前
    thomas velanganny

    இசை நூல்

    இசை நூல்

    thomas velanganny · 9問 · 2年前

    இசை நூல்

    இசை நூல்

    9問 • 2年前
    thomas velanganny

    பம்மல் சம்பந்தனார்

    பம்மல் சம்பந்தனார்

    thomas velanganny · 5問 · 2年前

    பம்மல் சம்பந்தனார்

    பம்மல் சம்பந்தனார்

    5問 • 2年前
    thomas velanganny

    சிற்பம்

    சிற்பம்

    thomas velanganny · 8問 · 2年前

    சிற்பம்

    சிற்பம்

    8問 • 2年前
    thomas velanganny

    ஓவியம்

    ஓவியம்

    thomas velanganny · 8問 · 2年前

    ஓவியம்

    ஓவியம்

    8問 • 2年前
    thomas velanganny

    திரைப்படக்கலை

    திரைப்படக்கலை

    thomas velanganny · 14問 · 2年前

    திரைப்படக்கலை

    திரைப்படக்கலை

    14問 • 2年前
    thomas velanganny

    திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

    திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

    thomas velanganny · 5問 · 2年前

    திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

    திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

    5問 • 2年前
    thomas velanganny

    வெளிநாட்டவர்கள்

    வெளிநாட்டவர்கள்

    thomas velanganny · 8問 · 2年前

    வெளிநாட்டவர்கள்

    வெளிநாட்டவர்கள்

    8問 • 2年前
    thomas velanganny

    கிளை மொழிகள்

    கிளை மொழிகள்

    thomas velanganny · 13問 · 2年前

    கிளை மொழிகள்

    கிளை மொழிகள்

    13問 • 2年前
    thomas velanganny

    மறைமலை அடிகள்

    மறைமலை அடிகள்

    thomas velanganny · 8問 · 2年前

    மறைமலை அடிகள்

    மறைமலை அடிகள்

    8問 • 2年前
    thomas velanganny

    பரிதிமாற் கலைஞர்

    பரிதிமாற் கலைஞர்

    thomas velanganny · 12問 · 2年前

    பரிதிமாற் கலைஞர்

    பரிதிமாற் கலைஞர்

    12問 • 2年前
    thomas velanganny

    வேதிப்பெயர்

    வேதிப்பெயர்

    thomas velanganny · 7問 · 2年前

    வேதிப்பெயர்

    வேதிப்பெயர்

    7問 • 2年前
    thomas velanganny

    Central Scheme

    Central Scheme

    thomas velanganny · 5問 · 2年前

    Central Scheme

    Central Scheme

    5問 • 2年前
    thomas velanganny

    Tree

    Tree

    thomas velanganny · 24問 · 1年前

    Tree

    Tree

    24問 • 1年前
    thomas velanganny

    問題一覧

  • 1

    வழக்குரைஞராகவும் இந்து சமய அறநிலைய பாதுகாப்பு துறை அலுவலராகவும் பணியாற்றிய கவிஞர் யார்

    நா பிச்சமூர்த்தி

  • 2

    உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி என்று கூறியவர்

    நா பிச்சமூர்த்தி

  • 3

    மனிதர்களை மாறுபட்ட மன விகாரத்தை எடுத்து உணர்த்தும் ஈஸ்வரலீலை என்னும் கதை நூலின் ஆசிரியர்

    நா பிச்சமூர்த்தி

  • 4

    வேங்கடமகாலிங்கம் என்று இயற்பெயர் கொண்ட கவிஞர் யார்

    பிச்சமூர்த்தி

  • 5

    பொருந்திய இணையை தேர்ந்தெடுக்க A. பொங்கல் வழிபாடு ந பிச்சமூர்த்தி B. சிரித்த முத்துக்கள் நா காமராசர் C. வீர காவியம் சிற்பி பாலசுப்பிரமணியன் D. தஞ்சைவாணன் கோவை ஜெயம் கொண்டார்

    A

  • 6

    புதுக்கவிதையின் தந்தை ந பிச்சமூர்த்தியின் முதல் புதுக்கவிதை

    காதல்

  • 7

    பொருத்துக a. ஆண்மை 1. குபா ராஜகோபாலன் b. திரை 2. ஜெய காந்தன் c. முள்ளும் ரோஜாவும் 3. புதுமைப்பித்தன் d விரக்தி 4. ந பிச்சமூர்த்தி

    3142

  • 8

    முள்ளும் ரோஜாவும் என்று சிறுகதையின் ஆசிரியர் யார்

    நபிச்சமூர்த்தி

  • 9

    புதுக்கவிதை இரட்டையர் என்று வள்ளி கண்ணனால் அழைக்கப்படுபவர்கள் A. நா பிச்சமூர்த்தி கு பா ரா B. கு பா ரா சுரதா C. வாணிதாசன் நா பிச்சமூர்த்தி D. ந பிச்சமூர்த்தி சுரதா

    A

  • 10

    ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன இக்கவிதை வரிகளை பாடியவர் யார்

    வல்லிக்கண்ணன்

  • 11

    சிசு செல்லப்பாவின் எந்த இதன் நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டது

    எழுத்து

  • 12

    எழுத்து இதழினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்

    சி சு செல்லப்பா

  • 13

    பொருத்துக நூலாசிரியர் நூல் a. சி சு செல்லப்பா 1.அப்பாவின் சினேகர் b. பிஎஸ் ராமையா 2.வலம்புரி சங்கு c. அசோக மித்திரன் 3.எழுத்து d. ந பார்த்த சாரதி 4.நட்சத்திர குழந்தைகள்

    3412

  • 14

    பொருந்தாத இணையை கண்டறிக A. சிறுபஞ்சமூலம் - காரியாசன் B ஞானரங்கம் - பாரதியார் C எழுத்து - சி சு செல்லப்பா D குயில் பாட்டு - கண்ணதாசன்

    D

  • 15

    சி சு செல்லப்பாவின் எந்த நூல் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளது

    சுதந்திர தாகம்

  • 16

    சுதந்திர தாகம் என்னும் புதினத்திற்கு 2001 ஆம் ஆண்டு சாகித்தியகாதமி விருது பெற்றவர் யார்

    சி சு செல்லப்பா

  • 17

    ஜீவானம்சம் என்ற நூலை எழுதியவர் யார்

    சி சு செல்லப்பா

  • 18

    எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளை படைத்தவர்

    தருமு சிவராமு

  • 19

    இவர்களின் ஒருவர் இலங்கையில் பிறந்த தமிழ் கவிஞர்

    தருமு சிவராமு

  • 20

    மு மேத்தா எழுதிய சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நூல்

    ஆகாயத்துக்கு அடுத்த வீடு

  • 21

    மு மேத்தா எழுதாத நோய் எது

    தண்ணீர் தேசம்

  • 22

    ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை பாடலும் அப்படித்தான் என்று கூறியவர்

    ஈரோடு தமிழன்பன்

  • 23

    விடிவெள்ளி என்று புனைப்பெயரை கொண்ட கவிஞர்

    ஈரோடு தமிழன்பன்

  • 24

    தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருது பெற்ற பெருமைக்குரியவர் யார்

    கவிக்கோ அப்துல் ரகுமான்

  • 25

    கீழுள்ள நூல் பட்டியலில் கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய நூலின் பெயர் என்ன A. நேயர் விருப்பம் B. சொந்தச் சிறைகள் C. பால்வீதி D. இன்னொரு சிகரம்

    D

  • 26

    நேயர் விருப்பம் ,விலங்குகள் இல்லாத கவிதை ஆகிய நூல்களை இயற்றியவர்

    அப்துல் ரகுமான்

  • 27

    பின் வருவனவற்றில் அப்துல் ரஹ்மானின் கவிதை தொகுப்பில் இல்லாத நூல்

    ஒளிப்பறவை

  • 28

    பின்வருவனவற்றுள் பொருத்துக A.குயில் பாட்டு 1.அப்துல் ரகுமான் B.அழகின் சிரிப்பு 2.சுரதா C.துறைமுகம் 3.பாரதியார் D.பால்வீதி 4.பாரதிதாசன்

    3421

  • 29

    நூல் ஆசிரியர்களோடு நூல்களைப் பொருத்துக A. கண்ணீர்பூக்கள் 1.அப்துல் ரகுமான் B. இன்னொரு தேசிய கீதம் 2. மீரா C. ஊசிகள். 3.வைரமுத்து D. பால்வீதி 4.மு மேத்தா

    2431

  • 30

    கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான இணையை தேர்வு செய்க A. தினங்களை கொண்டாடுவதை விடுங்கள் -கவிக்கோ B. மண்புழுவல்ல மானிடனே -பாரதி C. கன்று குரல் கேட்ட பசு -தாரா பாரதி D. தண்ணீர் போல் பணத்தை செலவு செய்தல் -ஆலந்தூர்

    A

  • 31

    பொருத்துக 1.சுட்டு விரல். A. ராமச்சந்திர கவிராயர் 2.புதிய விடியல். B. பாரதியார் 3.தனிப்பாடல். C. தாராபாரதி 4.பாஞ்சாலி சபதம் D. அப்துல் ரகுமான்

    1.C 2.D 3.A 4.B

  • 32

    மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர் புதுக்கவிதையின் மலர் பார்த்தவர் என்று பாராட்டப்படுபவர்

    அப்துல் ரகுமான்

  • 33

    தமிழக அரசு சாலை இளந்திரையனுக்கு வழங்கிய விருது

    பாவேந்தர் விருது

  • 34

    1991 ஆம் ஆண்டு தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்றவர் யார்

    சாலை இளந்திரையன்

  • 35

    புரட்சி முழக்கம் என்ற நூலை இயற்றியவர்

    சாலை இளந்திரையன்

  • 36

    சாலை இளந்திரையனின் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு பெற்று

    புரட்சி முழக்கம்

  • 37

    சாலை இளந்திரையனின் கவிதை தொகுப்பை கண்டறி பூத்தது மானுடம் தமிழர் சமுதாயம் தமிழேவியம் புதுமைப் பூக்கள்

    பூத்தது மானுடம்

  • 38

    கால்கள் இரண்டும் படைத்தவன் நீ - பெருங்கல்லும் மலையும் கடப்பதற்கு என்ற எழுச்சிமிகு வரிகளுக்கு சொந்தமானவர்

    சாலை இளந்திரையன்

  • 39

    உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் தோன்ற காரணமாக இருந்தவர் யார்

    சாலை இளந்திரையன்

  • 40

    சாலை இளந்திரையன் எந்த இயக்கம் தோன்ற காரணமானவர் A.உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் B.தமிழ் முன்னேற்ற இயக்கம் C.உலக பண்பாட்டு இயக்கம் D.உலக ஒருமைப்பாட்டு இயக்கம்

    A

  • 41

    "சாதனைப் பூக்களை ஏந்தும் முன்னே இங்கு நல்ல செடி இளைப்பாறிடுமோ ?" இது யாருடைய கூற்று

    சாலை இளந்திரையன்

  • 42

    "சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது சிலர் இன்னும் மடியாமல் பகை வெல்ல முடியாது" என்னும் உரை வீச்சுக்கு சொந்தக்காரர்

    சாலை இளந்திரையன்

  • 43

    "இமயம் எங்கள் காலடியில்" என்னும் கவிதைத் தொகுப்பு நூல் யாருடையது

    ஆலந்தூர் மோகனரங்கன்

  • 44

    வானம்பாடி இயக்கத்தில் ஒருவர்

    சிற்பி

  • 45

    கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்

    ஒரு கிராமத்து நதி

  • 46

    ஒரு கிராமத்து நதி என்ற நூலின் ஆசிரியர்

    சிற்பி பாலசுப்பிரமணியன்

  • 47

    பொருத்துக a. நாவல் பழம் 1.மேத்தா b. நந்தவன பூக்கள் 2.நா காமராசர் c. நிலவு பூ 3. ஈரோடு தமிழன்பன் d.ஊமை வெயில் 4. சிற்பி

    2143

  • 48

    "வந்தது யாருக்கும் தெரியாது நீ -வாழ்வதை உலகம் அறியாது "இவ்வடிகள் இடம் பெறும் பாடலை பாடியவர்

    தாராபாரதி

  • 49

    விரல்கள் பத்தும் மூலதனம் என்று கூறியவர்

    தாராபாரதி

  • 50

    எந்த இணை சரியானது A. சுரதா -இமயம் எங்கள் காலடியில் B. தாராபாரதி - இது எங்கள் கிழக்கு C. வாணிதாசன் - சுட்டுவிரல் D. மு மேத்தா - பசிக்கயிறு

    B

  • 51

    கவிஞர் தாராபாரதி எழுதாத கவிதை நூல் எது

    சொந்தச் சிறைகள்

  • 52

    ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் என்ற நூலை எழுதியவர்

    அரிமதி தென்னகன்

  • 53

    ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் என்ற நூலை எழுதியவர்

    அரிமதி தென்னகன்

  • 54

    சிறந்த படிமக்க கவிஞர் என பாராட்டப்படுபவர்

    பிரமிள்