ログイン

286. 10th-INM-NS-தமிழ்நாட்டில் விடுதலை போராட்டம் (1)

286. 10th-INM-NS-தமிழ்நாட்டில் விடுதலை போராட்டம் (1)
100問 • 1年前
  • MSM
  • 通報

    問題一覧

  • 1

    MNA விரிவாக்கம்

    MADRAS NATIVE ASSOCIATION

  • 2

    சென்னைவாசிகள் சங்கத்தை தொடங்கியவர்கள்

    கஜுலு லட்சுமி நரசு சீனிவாசனார் ஹார்லி

  • 3

    தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட காலத்தால் முற்பட்ட அமைப்பு

    சென்னைவாசிகள் சங்கம்

  • 4

    சென்னைவாசிகள் சங்கத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்தவர்கள்

    வணிகர்கள்

  • 5

    சென்னைவாசிகள் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு

    1852

  • 6

    சென்னை வாசிகள் சங்கம் எந்த ஆணையத்தை நிறுவியது

    சித்திரவதை ஆணையம்

  • 7

    சென்னைவாசிகள் சங்கம் செயலிழந்து போன ஆண்டு

    1862

  • 8

    சென்னைவாசிகள் சங்கம் சென்னை மகாஜன சபையுடன் இணைக்கப்பட்ட ஆண்டு

    1884

  • 9

    தி இந்து பத்திரிகை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது

    1878

  • 10

    இது இந்து பத்திரிகையை தொடங்கியவர்கள்

    ஜி சுப்பிரமணியம் எம் வீரராகவச்சாரி

  • 11

    சுதேசமித்திரன் இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு

    1891

  • 12

    சுதேசமித்திரன் இதழின் உதவி ஆசிரியராக இருந்தவர்

    பாரதியார்

  • 13

    சுதேசமித்திரன் இதழ் பருவ இதழிலிருந்து நாளிதழாக மாறிய ஆண்டு

    1898

  • 14

    சென்னை மகாஜன சபை தொடங்கப்பட்ட நாள்

    மே 16, 1884

  • 15

    சென்னை மகாஜன சபையை நிறுவியவர்கள்

    எம். வீரராகவச்சாரி பி. அனந்தசார்லு பி.ரெங்கையா

  • 16

    சென்னை மகாஜன சபை எங்கு செயல்பட்டது

    சென்னை அண்ணா சாலை இந்து பத்திரிகை அலுவலகம்

  • 17

    சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர்

    பி. ரெங்கையா

  • 18

    சென்னை மகாஜன சபையின் செயலாளர்

    பி. அனந்த சார்லு

  • 19

    தென்னிந்தியாவில் தெளிவான தேசிய நோக்கங்களுடன் துவங்கப்பட்ட தொடக்க கால அமைப்பு

    சென்னை மகாஜன சபை

  • 20

    சென்னை மகாஜன சபை எந்த ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உடன் இணைந்தது

    1920

  • 21

    ஆந்திர பிரதேசத்தின் பெரும்பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது

    ராயலசீமா

  • 22

    சுதேசி கருத்துக்களை பரப்புரை செய்த இதழ்கள்

    சுதேசமித்திரன் இந்தியா

  • 23

    எந்த தீவிர தேசியவாத தலைவரின் சென்னை சொற்பொழிவு இளைஞர்களை கவர்ந்தது

    பிபின் சந்திர பால்

  • 24

    வ உ சி தொடங்கிய கப்பல் நிறுவனம்

    சுதேசி நீராவி கப்பல் நிறுவனம்

  • 25

    வ உ சி எந்த கப்பல்களை விலைக்கு வாங்கினார்

    காலியா லாவோ

  • 26

    வ உ சி கப்பல்களை எங்கிருந்து எங்கு ஓட்டினார்

    தூத்துக்குடி முதல் கொழும்பு

  • 27

    கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம் எப்போது நடைபெற்றது

    1908

  • 28

    கோரல் நூற்பாலை வேலை நிறுத்தத்திற்கு தலைமை வகித்தது

    வ உ சி

  • 29

    யார் பிபின் சந்திர பாலின் விடுதலையை கொண்டாட பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்தனர்

    வ உ சி சுப்பிரமணிய சிவா

  • 30

    பாரதியார் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க எங்கு இடம்பெயர்ந்தார்

    புதுச்சேரி

  • 31

    புரட்சிகர தேசியவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக விளங்கியது

    பாண்டிச்சேரி

  • 32

    புரட்சிகர நடவடிக்கை குறித்த அறிமுகம் மற்றும் பயிற்சி வழங்கப்பட்ட இடம்

    இந்தியா ஹவுஸ் - லண்டன், பாரிஸ்

  • 33

    புரட்சிகர தேசியவாதிகள்

    வி.வி. சுப்பிரமணியனார் எம்.பி.டி. ஆச்சாரியா டி.எஸ்.எஸ். ராஜன்

  • 34

    புரட்சிகர செய்தித்தாள்கள்

    இந்தியா விஜயா சூர்யோதயம்

  • 35

    புரட்சி வாத செய்தித்தாள்கள் எங்கிருந்து வெளிவந்தன

    புதுச்சேரி

  • 36

    பாரதமாதா சங்கம் யாரால் எப்போது ஆரம்பிக்கப்பட்டது

    நீலகண்ட பிரம்மச்சாரி - 1904

  • 37

    பாரதமாதா சங்கத்தின் நோக்கம்

    ஆங்கிலேய அதிகாரிகளை கொல்வதன் மூலம் மக்களிடையே நாட்டுப்பற்று உணர்வை தூண்டுவது

  • 38

    வாஞ்சிநாதன் எங்கு துப்பாக்கி சூடு பயிற்சி எடுத்தார்

    சேரன்மாதேவி குருகுலம் - வ.வே.சு. ஐயர்

  • 39

    வாஞ்சிநாதன் எந்த ஊரைச் சார்ந்தவர்

    செங்கோட்டை

  • 40

    வாஞ்சிநாதன் திருநெல்வேலி கலெக்டரை எங்கு எப்போது சுட்டுக் கொன்றார்

    மணியாச்சி ரயில் சந்திப்பு - ஜூன் 17, 1911

  • 41

    வாஞ்சிநாதனின் சட்டைப்பையிலிருந்த கடிதத்தில் இருந்த குறிப்பு

    சென்னைக்கு வரும் 5ம் ஜார்ஜை கொலை செய்வதற்கான ஒரு ஒத்திகை

  • 42

    அன்னி பெசன்ட் தன்னாட்சி இயக்கத்தை எப்போது தொடங்கினார்

    1916

  • 43

    அன்னி பெசன்ட் எந்த ஊரைச் சார்ந்தவர்

    அயர்லாந்து

  • 44

    அன்னி பெசன்ட் திட்டத்திற்கு துணை நின்றவர்கள்

    ஜி.எஸ். அருண்டேல் பி.பி. வாடியா சி.பி. ராமசாமி

  • 45

    அன்னி பெசன்ட் திட்டத்தை மக்களிடையே கொண்டு செல்ல தொடங்கப்பட்ட இதழ்கள்

    காமன் வீல் நியூ இந்தியா

  • 46

    அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாய் இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியை சிறந்தது என்று கூறியவர்

    அன்னிபெசன்ட்

  • 47

    பத்திரிக்கை சட்டம் ஆண்டு

    1910

  • 48

    அன்னி பெசன்ட் எழுதிய புத்தகங்கள்

    விடுதலைப் பெற இந்தியா எப்படி துயரூற்றது இந்தியா : ஒரு தேசம்

  • 49

    மதுரையில் தன்னாட்சிய இயக்கத்தை தொடங்கியது யார்

    ஜார்ஜ் ஜோசப்

  • 50

    ஜார்ஜ் ஜோசப் எங்கு பிறந்தார்

    செங்கண்ணூர், ஆலப்புழா, கேரளா

  • 51

    ஜார்ஜ் ஜோசப் மதுரை மக்களால் எவ்வாறு அழைக்கப்பட்டார்

    ரோசாப்பு துரை

  • 52

    ரெளலட் சட்டத்திற்கு எதிராக காந்தி மெரினா கடற்கரையில் எப்போது உரை நிகழ்த்தினார்

    மார்ச் 18, 1919

  • 53

    ரெளலட் சட்டத்தை காந்தியடிகள் எவ்வாறு அழைத்தார்

    கருப்புச்சட்டம்

  • 54

    ரவுலட் சட்டத்தை எதிர்த்து கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தம் எப்போது நடைபெற்றது

    ஏப்ரல் 6, 1919

  • 55

    தமிழ்நாட்டில் யார் தலைமையில் கிலாபத் இயக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது, எப்போது

    மௌலானா சௌகத் அலி - ஏப்ரல் 17, 1920

  • 56

    கிலாபத் நாள்

    ஏப்ரல் 17, 1920

  • 57

    கிலாபத் இயக்கம் சார்பில் எங்கு மாநாடு நடத்தப்பட்டது

    ஈரோடு

  • 58

    கிலாபத் எழுச்சி நடவடிக்கைகளின் முக்கிய மையம்

    வாணியம்பாடி

  • 59

    தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்தை தலைமையேற்று நடத்தியது

    ராஜாஜி பெரியார்

  • 60

    முஸ்லிம் லீக் சென்னை கிளையை நிறுவியவர்

    யாகூப் ஹாசன்

  • 61

    ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதி

    வரிகொடா இயக்கம்

  • 62

    தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கிய அம்சமாக திகழ்வது

    கள்ளுக்கடைக்கு எதிரான போராட்டம்

  • 63

    வரிகொடா இயக்கம் எங்கு நடைபெற்றது

    தஞ்சாவூர்

  • 64

    ஒத்துழையாமை இயக்கத்தின் சார்பில் எப்போது வேல்ஸ் இளவரசர் வருகை புறக்கணிக்கப்பட்டது

    ஜனவரி 13, 1922

  • 65

    ஒத்துழையாமை இயக்கம் விலக்கிக் கொள்ள காரணம்

    சவுரி சவுரா சம்பவம்

  • 66

    சவுரி சௌரா சம்பவம் நடைபெற்ற ஆண்டு

    பிப்ரவரி 1922

  • 67

    சவுரி சவுரா சம்பவத்தில் எத்தனை காவலர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர்

    22

  • 68

    தமிழ்நாட்டில் சுயராஜ்ய கட்சிக்கு தலைமை வகித்தவர்கள்

    எஸ் சீனிவாசனார் எஸ் சத்தியமூர்த்தி

  • 69

    யார் தலைமையில் இந்திய சட்டப்பூர்வ ஆணையம் அமைக்கப்பட்டது, எப்போது

    சர் ஜான் சைமன் 1927

  • 70

    இந்திய சட்டப்பூர்வ ஆணையம் எதற்காக அமைக்கப்பட்டது

    1919 ஆம் ஆண்டு சட்ட செயல்பாடுகளை பரிசீலனை செய்து சீர்திருத்தங்கள் மேற்கொள்ள

  • 71

    சென்னையில் சைமன் குழு எதிர்ப்பு பிரச்சாரக் குழுவிற்கு தலைமை வகித்தது யார்

    எஸ் சத்தியமூர்த்தி

  • 72

    சைமன் குழு சென்னை வருகைக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்பட்ட நாள்

    பிப்ரவரி 18, 1929

  • 73

    நீல் சிலை அகற்றும் போராட்டம் நடைபெற்ற ஆண்டு

    1927

  • 74

    நீல் எந்தப் படை பிரிவை சார்ந்தவர்

    மதராஸ் துப்பாக்கி ஏந்திய காலட் படை பிரிவு

  • 75

    நீல் எந்த படுகொலைக்கு காரணம்

    1857 பெரும் புரட்சி - கான்பூர் படுகொலைக்கு காரணம்

  • 76

    நீல் சிலை எங்கு அமைக்கப்பட்டது

    சென்னை மவுண்ட் ரோடு

  • 77

    நீல் சிலை அகற்றப்பட்டு எங்கு வைக்கப்பட்டது எப்போது

    சென்னை அருங்காட்சியகம், 1937 ராஜாஜி ஆட்சியில்

  • 78

    எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முழுமையான சுதந்திரமே தனது இலக்கு என அறிவிக்கப்பட்டது

    1927 - சென்னை மாநாடு

  • 79

    எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பூர்ண சுயராஜ்யம் என்பதே இலக்கு என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    1929 லாகூர்

  • 80

    எப்போது ராவி நதி கரையில் சுதந்திரத்தை அறிவிக்கும் வகையில் ஜவஹர்லால் நேரு கொடியேற்றினார்

    ஜனவரி 26, 1930

  • 81

    வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் எங்கிருந்து எதுவரை

    திருச்சிராப்பள்ளி முதல் தஞ்சாவூர் வரை

  • 82

    வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் எப்போது நடைபெற்றது

    ஏப்ரல் 13, 1930 முதல் ஏப்ரல் 28, 1930 வரை

  • 83

    கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருது என்ற பாடல் எந்த போராட்டத்தின் போது யாரால் பாடப்பட்டது

    வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் - நாமக்கல் கவிஞர்

  • 84

    வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் யார் தலைமையில் நடைபெற்றது

    ராஜாஜி

  • 85

    வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் வேதாரண்யத்தில் உப்பை அள்ளியவர்கள் எத்தனை பேர்

    12

  • 86

    வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் யாவர்

    டி எஸ் எஸ் ராஜன் ருக்மணி லட்சுமிபதி சர்தார் வேதாரத்தினம் சி சாமிநாதர் கே சந்தானம்

  • 87

    சென்னைக்கு அருகில் உதய வனம் என்ற இடத்தில் நடந்த முகாமிற்கு தலைமை வகித்தவர்கள்

    டி பிரகாசம் கே நாகேஸ்வர ராவ்

  • 88

    உப்புச் சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி

    ருக்மணி லட்சுமிபதி

  • 89

    முதன் முதலில் புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றியது யார் எப்போது

    ஆர்யா என்கிற பாஷ்யம் - ஜனவரி 26, 1932

  • 90

    திருப்பூர் குமரனின் இயற்பெயர்

    ஓ.கே.எஸ்.ஆர். குமாரசாமி

  • 91

    திருப்பூர் குமரன் வீர மரணம் அடைந்த நாள்

    ஜனவரி 11, 1932

  • 92

    திருப்பூர் குமரன் எந்த போராட்டத்தில் கலந்து கொண்டு வீர மரணம் அடைந்தார்

    லாலா லஜபதிராய் கைதுக்கு எதிரான போராட்டம்

  • 93

    முதல் காங்கிரஸ் அமைச்சராக எப்போது யார் தலைமையில்

    1937 - ராஜாஜி

  • 94

    ராஜாஜி முதன் முதலில் மதுவிலக்கை எங்கு அமல்படுத்தினார்

    சேலம்

  • 95

    மதுவிலக்கின் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்யும் பொருட்டு ராஜாஜி எதனை அறிமுகம் செய்தார்

    விற்பனை வரி

  • 96

    ராஜாஜி எதனால் தனது பதவியை ராஜினாமா செய்தார்

    இரண்டாம் உலகப்போரில் காங்கிரசை கலந்தாலோசிக்காமல் இந்தியாவை ஈடுபடுத்தியதால்

  • 97

    பெரியார் இந்தி எதிர்ப்பு மாநாட்டை எங்கு நடத்தினார்

    சேலம்

  • 98

    இந்திய எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த அமைப்புகள்

    ஒடுக்கப்பட்டோர் கூட்டமைப்பு முஸ்லிம் லீக்

  • 99

    இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுள் சிறையில் மரணம் அடைந்தவர்கள்

    தாளமுத்து நடராஜன்

  • 100

    இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு ஊர்வலம் எங்கிருந்து எதுவரை திட்டமிடப்பட்டது

    திருச்சி முதல் சென்னை

  • 243. 6th-I-HIS-NS-வரலாறு என்றால் என்ன

    243. 6th-I-HIS-NS-வரலாறு என்றால் என்ன

    MSM · 36問 · 1年前

    243. 6th-I-HIS-NS-வரலாறு என்றால் என்ன

    243. 6th-I-HIS-NS-வரலாறு என்றால் என்ன

    36問 • 1年前
    MSM

    264. 8th-I-INM-NS-ஐரோப்பியர்களின் வருகை

    264. 8th-I-INM-NS-ஐரோப்பியர்களின் வருகை

    MSM · 30問 · 1年前

    264. 8th-I-INM-NS-ஐரோப்பியர்களின் வருகை

    264. 8th-I-INM-NS-ஐரோப்பியர்களின் வருகை

    30問 • 1年前
    MSM

    265. 8th-I-INM-NS-வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

    265. 8th-I-INM-NS-வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

    MSM · 99問 · 1年前

    265. 8th-I-INM-NS-வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

    265. 8th-I-INM-NS-வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

    99問 • 1年前
    MSM

    271. 8th-III-INM-NS-காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

    271. 8th-III-INM-NS-காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

    MSM · 69問 · 1年前

    271. 8th-III-INM-NS-காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

    271. 8th-III-INM-NS-காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

    69問 • 1年前
    MSM

    287. 10th-INM-NS-தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் (1)

    287. 10th-INM-NS-தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் (1)

    MSM · 100問 · 1年前

    287. 10th-INM-NS-தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் (1)

    287. 10th-INM-NS-தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் (1)

    100問 • 1年前
    MSM

    問題一覧

  • 1

    MNA விரிவாக்கம்

    MADRAS NATIVE ASSOCIATION

  • 2

    சென்னைவாசிகள் சங்கத்தை தொடங்கியவர்கள்

    கஜுலு லட்சுமி நரசு சீனிவாசனார் ஹார்லி

  • 3

    தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட காலத்தால் முற்பட்ட அமைப்பு

    சென்னைவாசிகள் சங்கம்

  • 4

    சென்னைவாசிகள் சங்கத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்தவர்கள்

    வணிகர்கள்

  • 5

    சென்னைவாசிகள் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு

    1852

  • 6

    சென்னை வாசிகள் சங்கம் எந்த ஆணையத்தை நிறுவியது

    சித்திரவதை ஆணையம்

  • 7

    சென்னைவாசிகள் சங்கம் செயலிழந்து போன ஆண்டு

    1862

  • 8

    சென்னைவாசிகள் சங்கம் சென்னை மகாஜன சபையுடன் இணைக்கப்பட்ட ஆண்டு

    1884

  • 9

    தி இந்து பத்திரிகை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது

    1878

  • 10

    இது இந்து பத்திரிகையை தொடங்கியவர்கள்

    ஜி சுப்பிரமணியம் எம் வீரராகவச்சாரி

  • 11

    சுதேசமித்திரன் இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு

    1891

  • 12

    சுதேசமித்திரன் இதழின் உதவி ஆசிரியராக இருந்தவர்

    பாரதியார்

  • 13

    சுதேசமித்திரன் இதழ் பருவ இதழிலிருந்து நாளிதழாக மாறிய ஆண்டு

    1898

  • 14

    சென்னை மகாஜன சபை தொடங்கப்பட்ட நாள்

    மே 16, 1884

  • 15

    சென்னை மகாஜன சபையை நிறுவியவர்கள்

    எம். வீரராகவச்சாரி பி. அனந்தசார்லு பி.ரெங்கையா

  • 16

    சென்னை மகாஜன சபை எங்கு செயல்பட்டது

    சென்னை அண்ணா சாலை இந்து பத்திரிகை அலுவலகம்

  • 17

    சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர்

    பி. ரெங்கையா

  • 18

    சென்னை மகாஜன சபையின் செயலாளர்

    பி. அனந்த சார்லு

  • 19

    தென்னிந்தியாவில் தெளிவான தேசிய நோக்கங்களுடன் துவங்கப்பட்ட தொடக்க கால அமைப்பு

    சென்னை மகாஜன சபை

  • 20

    சென்னை மகாஜன சபை எந்த ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உடன் இணைந்தது

    1920

  • 21

    ஆந்திர பிரதேசத்தின் பெரும்பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது

    ராயலசீமா

  • 22

    சுதேசி கருத்துக்களை பரப்புரை செய்த இதழ்கள்

    சுதேசமித்திரன் இந்தியா

  • 23

    எந்த தீவிர தேசியவாத தலைவரின் சென்னை சொற்பொழிவு இளைஞர்களை கவர்ந்தது

    பிபின் சந்திர பால்

  • 24

    வ உ சி தொடங்கிய கப்பல் நிறுவனம்

    சுதேசி நீராவி கப்பல் நிறுவனம்

  • 25

    வ உ சி எந்த கப்பல்களை விலைக்கு வாங்கினார்

    காலியா லாவோ

  • 26

    வ உ சி கப்பல்களை எங்கிருந்து எங்கு ஓட்டினார்

    தூத்துக்குடி முதல் கொழும்பு

  • 27

    கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம் எப்போது நடைபெற்றது

    1908

  • 28

    கோரல் நூற்பாலை வேலை நிறுத்தத்திற்கு தலைமை வகித்தது

    வ உ சி

  • 29

    யார் பிபின் சந்திர பாலின் விடுதலையை கொண்டாட பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்தனர்

    வ உ சி சுப்பிரமணிய சிவா

  • 30

    பாரதியார் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க எங்கு இடம்பெயர்ந்தார்

    புதுச்சேரி

  • 31

    புரட்சிகர தேசியவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக விளங்கியது

    பாண்டிச்சேரி

  • 32

    புரட்சிகர நடவடிக்கை குறித்த அறிமுகம் மற்றும் பயிற்சி வழங்கப்பட்ட இடம்

    இந்தியா ஹவுஸ் - லண்டன், பாரிஸ்

  • 33

    புரட்சிகர தேசியவாதிகள்

    வி.வி. சுப்பிரமணியனார் எம்.பி.டி. ஆச்சாரியா டி.எஸ்.எஸ். ராஜன்

  • 34

    புரட்சிகர செய்தித்தாள்கள்

    இந்தியா விஜயா சூர்யோதயம்

  • 35

    புரட்சி வாத செய்தித்தாள்கள் எங்கிருந்து வெளிவந்தன

    புதுச்சேரி

  • 36

    பாரதமாதா சங்கம் யாரால் எப்போது ஆரம்பிக்கப்பட்டது

    நீலகண்ட பிரம்மச்சாரி - 1904

  • 37

    பாரதமாதா சங்கத்தின் நோக்கம்

    ஆங்கிலேய அதிகாரிகளை கொல்வதன் மூலம் மக்களிடையே நாட்டுப்பற்று உணர்வை தூண்டுவது

  • 38

    வாஞ்சிநாதன் எங்கு துப்பாக்கி சூடு பயிற்சி எடுத்தார்

    சேரன்மாதேவி குருகுலம் - வ.வே.சு. ஐயர்

  • 39

    வாஞ்சிநாதன் எந்த ஊரைச் சார்ந்தவர்

    செங்கோட்டை

  • 40

    வாஞ்சிநாதன் திருநெல்வேலி கலெக்டரை எங்கு எப்போது சுட்டுக் கொன்றார்

    மணியாச்சி ரயில் சந்திப்பு - ஜூன் 17, 1911

  • 41

    வாஞ்சிநாதனின் சட்டைப்பையிலிருந்த கடிதத்தில் இருந்த குறிப்பு

    சென்னைக்கு வரும் 5ம் ஜார்ஜை கொலை செய்வதற்கான ஒரு ஒத்திகை

  • 42

    அன்னி பெசன்ட் தன்னாட்சி இயக்கத்தை எப்போது தொடங்கினார்

    1916

  • 43

    அன்னி பெசன்ட் எந்த ஊரைச் சார்ந்தவர்

    அயர்லாந்து

  • 44

    அன்னி பெசன்ட் திட்டத்திற்கு துணை நின்றவர்கள்

    ஜி.எஸ். அருண்டேல் பி.பி. வாடியா சி.பி. ராமசாமி

  • 45

    அன்னி பெசன்ட் திட்டத்தை மக்களிடையே கொண்டு செல்ல தொடங்கப்பட்ட இதழ்கள்

    காமன் வீல் நியூ இந்தியா

  • 46

    அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாய் இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியை சிறந்தது என்று கூறியவர்

    அன்னிபெசன்ட்

  • 47

    பத்திரிக்கை சட்டம் ஆண்டு

    1910

  • 48

    அன்னி பெசன்ட் எழுதிய புத்தகங்கள்

    விடுதலைப் பெற இந்தியா எப்படி துயரூற்றது இந்தியா : ஒரு தேசம்

  • 49

    மதுரையில் தன்னாட்சிய இயக்கத்தை தொடங்கியது யார்

    ஜார்ஜ் ஜோசப்

  • 50

    ஜார்ஜ் ஜோசப் எங்கு பிறந்தார்

    செங்கண்ணூர், ஆலப்புழா, கேரளா

  • 51

    ஜார்ஜ் ஜோசப் மதுரை மக்களால் எவ்வாறு அழைக்கப்பட்டார்

    ரோசாப்பு துரை

  • 52

    ரெளலட் சட்டத்திற்கு எதிராக காந்தி மெரினா கடற்கரையில் எப்போது உரை நிகழ்த்தினார்

    மார்ச் 18, 1919

  • 53

    ரெளலட் சட்டத்தை காந்தியடிகள் எவ்வாறு அழைத்தார்

    கருப்புச்சட்டம்

  • 54

    ரவுலட் சட்டத்தை எதிர்த்து கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தம் எப்போது நடைபெற்றது

    ஏப்ரல் 6, 1919

  • 55

    தமிழ்நாட்டில் யார் தலைமையில் கிலாபத் இயக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது, எப்போது

    மௌலானா சௌகத் அலி - ஏப்ரல் 17, 1920

  • 56

    கிலாபத் நாள்

    ஏப்ரல் 17, 1920

  • 57

    கிலாபத் இயக்கம் சார்பில் எங்கு மாநாடு நடத்தப்பட்டது

    ஈரோடு

  • 58

    கிலாபத் எழுச்சி நடவடிக்கைகளின் முக்கிய மையம்

    வாணியம்பாடி

  • 59

    தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்தை தலைமையேற்று நடத்தியது

    ராஜாஜி பெரியார்

  • 60

    முஸ்லிம் லீக் சென்னை கிளையை நிறுவியவர்

    யாகூப் ஹாசன்

  • 61

    ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதி

    வரிகொடா இயக்கம்

  • 62

    தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கிய அம்சமாக திகழ்வது

    கள்ளுக்கடைக்கு எதிரான போராட்டம்

  • 63

    வரிகொடா இயக்கம் எங்கு நடைபெற்றது

    தஞ்சாவூர்

  • 64

    ஒத்துழையாமை இயக்கத்தின் சார்பில் எப்போது வேல்ஸ் இளவரசர் வருகை புறக்கணிக்கப்பட்டது

    ஜனவரி 13, 1922

  • 65

    ஒத்துழையாமை இயக்கம் விலக்கிக் கொள்ள காரணம்

    சவுரி சவுரா சம்பவம்

  • 66

    சவுரி சௌரா சம்பவம் நடைபெற்ற ஆண்டு

    பிப்ரவரி 1922

  • 67

    சவுரி சவுரா சம்பவத்தில் எத்தனை காவலர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர்

    22

  • 68

    தமிழ்நாட்டில் சுயராஜ்ய கட்சிக்கு தலைமை வகித்தவர்கள்

    எஸ் சீனிவாசனார் எஸ் சத்தியமூர்த்தி

  • 69

    யார் தலைமையில் இந்திய சட்டப்பூர்வ ஆணையம் அமைக்கப்பட்டது, எப்போது

    சர் ஜான் சைமன் 1927

  • 70

    இந்திய சட்டப்பூர்வ ஆணையம் எதற்காக அமைக்கப்பட்டது

    1919 ஆம் ஆண்டு சட்ட செயல்பாடுகளை பரிசீலனை செய்து சீர்திருத்தங்கள் மேற்கொள்ள

  • 71

    சென்னையில் சைமன் குழு எதிர்ப்பு பிரச்சாரக் குழுவிற்கு தலைமை வகித்தது யார்

    எஸ் சத்தியமூர்த்தி

  • 72

    சைமன் குழு சென்னை வருகைக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்பட்ட நாள்

    பிப்ரவரி 18, 1929

  • 73

    நீல் சிலை அகற்றும் போராட்டம் நடைபெற்ற ஆண்டு

    1927

  • 74

    நீல் எந்தப் படை பிரிவை சார்ந்தவர்

    மதராஸ் துப்பாக்கி ஏந்திய காலட் படை பிரிவு

  • 75

    நீல் எந்த படுகொலைக்கு காரணம்

    1857 பெரும் புரட்சி - கான்பூர் படுகொலைக்கு காரணம்

  • 76

    நீல் சிலை எங்கு அமைக்கப்பட்டது

    சென்னை மவுண்ட் ரோடு

  • 77

    நீல் சிலை அகற்றப்பட்டு எங்கு வைக்கப்பட்டது எப்போது

    சென்னை அருங்காட்சியகம், 1937 ராஜாஜி ஆட்சியில்

  • 78

    எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முழுமையான சுதந்திரமே தனது இலக்கு என அறிவிக்கப்பட்டது

    1927 - சென்னை மாநாடு

  • 79

    எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பூர்ண சுயராஜ்யம் என்பதே இலக்கு என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    1929 லாகூர்

  • 80

    எப்போது ராவி நதி கரையில் சுதந்திரத்தை அறிவிக்கும் வகையில் ஜவஹர்லால் நேரு கொடியேற்றினார்

    ஜனவரி 26, 1930

  • 81

    வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் எங்கிருந்து எதுவரை

    திருச்சிராப்பள்ளி முதல் தஞ்சாவூர் வரை

  • 82

    வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் எப்போது நடைபெற்றது

    ஏப்ரல் 13, 1930 முதல் ஏப்ரல் 28, 1930 வரை

  • 83

    கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருது என்ற பாடல் எந்த போராட்டத்தின் போது யாரால் பாடப்பட்டது

    வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் - நாமக்கல் கவிஞர்

  • 84

    வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் யார் தலைமையில் நடைபெற்றது

    ராஜாஜி

  • 85

    வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் வேதாரண்யத்தில் உப்பை அள்ளியவர்கள் எத்தனை பேர்

    12

  • 86

    வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் யாவர்

    டி எஸ் எஸ் ராஜன் ருக்மணி லட்சுமிபதி சர்தார் வேதாரத்தினம் சி சாமிநாதர் கே சந்தானம்

  • 87

    சென்னைக்கு அருகில் உதய வனம் என்ற இடத்தில் நடந்த முகாமிற்கு தலைமை வகித்தவர்கள்

    டி பிரகாசம் கே நாகேஸ்வர ராவ்

  • 88

    உப்புச் சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி

    ருக்மணி லட்சுமிபதி

  • 89

    முதன் முதலில் புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றியது யார் எப்போது

    ஆர்யா என்கிற பாஷ்யம் - ஜனவரி 26, 1932

  • 90

    திருப்பூர் குமரனின் இயற்பெயர்

    ஓ.கே.எஸ்.ஆர். குமாரசாமி

  • 91

    திருப்பூர் குமரன் வீர மரணம் அடைந்த நாள்

    ஜனவரி 11, 1932

  • 92

    திருப்பூர் குமரன் எந்த போராட்டத்தில் கலந்து கொண்டு வீர மரணம் அடைந்தார்

    லாலா லஜபதிராய் கைதுக்கு எதிரான போராட்டம்

  • 93

    முதல் காங்கிரஸ் அமைச்சராக எப்போது யார் தலைமையில்

    1937 - ராஜாஜி

  • 94

    ராஜாஜி முதன் முதலில் மதுவிலக்கை எங்கு அமல்படுத்தினார்

    சேலம்

  • 95

    மதுவிலக்கின் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்யும் பொருட்டு ராஜாஜி எதனை அறிமுகம் செய்தார்

    விற்பனை வரி

  • 96

    ராஜாஜி எதனால் தனது பதவியை ராஜினாமா செய்தார்

    இரண்டாம் உலகப்போரில் காங்கிரசை கலந்தாலோசிக்காமல் இந்தியாவை ஈடுபடுத்தியதால்

  • 97

    பெரியார் இந்தி எதிர்ப்பு மாநாட்டை எங்கு நடத்தினார்

    சேலம்

  • 98

    இந்திய எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த அமைப்புகள்

    ஒடுக்கப்பட்டோர் கூட்டமைப்பு முஸ்லிம் லீக்

  • 99

    இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுள் சிறையில் மரணம் அடைந்தவர்கள்

    தாளமுத்து நடராஜன்

  • 100

    இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு ஊர்வலம் எங்கிருந்து எதுவரை திட்டமிடப்பட்டது

    திருச்சி முதல் சென்னை