問題一覧
1
பேஷ்வா பாஜிராவ்
1795 1818
2
இடைக்கால அரசில் உணவு மற்றும் வேளாண்மை அமைச்சர்
ராஜேந்திர பிரசாத்
3
முகலாயர் காலத்தில் கிராமத்தில் கணக்கு பதிவாளர்
பத்துவாரி
4
மதுரையை ஆண்ட ஜலாலுதீன் அசன் ஷா வின் மகளை திருமணம் செய்தவர் யார்
இபின் பதுதா மொராக்கோ
5
சுஹ்ராவார்டி சூஃபி பிரிவால் தோற்றுவித்தவர்
ஷேக் ஷிஹாபுதீன் சுஹ்ராவார்டி
6
குப்தர் காலத்தில் மத விவகாரங்களுக்கான தலைமை அலுவலர்
வினையாஸ்டிஸ் தாபக்
7
ஆஜபுத்திரன் வம்சம் பிரதேசம் டெல்லி அஜ்மீர் தலைநகரம் டெல்லி தோற்றுவித்தவர் வாசுதேவா
சௌஹான்
8
புராஞ்சிகல் எனப்படுவது எம்மொழி இலக்கியம்
அசாமி
9
சின்னம் குதிரை புத்தரின் வாழ்க்கை நிகழ்வு
துறவு
10
ராம பணிக்கர் மற்றும் ராமானுஜ எழுத்தச்சன் ஆகியோர் எந்த மொழி அறிஞர்கள்
மலையாளம்
11
முகமது பின் காசிம் இந்தியா மீது படை எடுத்த ஆண்டு
கிபி 712
12
சுதந்திரத்திற்கு பிறகான காங்கிரஸின் முதல் கூட்டம்
1948 ஜெய்ப்பூர், பட்டாபி சீதாராமையா
13
தர்ம சாஸ்திரத்தில் காலத்தால் முற்பட்டது எது
மானவ் தர்ம சாஸ்திரம் எனப்படும் மனுதர்மம்
14
மேற்கு கங்கர்கள் தலைநகரம்
கோலார் தலக்கல்
15
வகாடகர்கள் தோற்றுவித்தவர்
வித்யா சக்தி
16
மாபெரும் பொது தானங்களுடன் தொடர்புடைய சூத்திரம் எது
ஸ்ரவுத சூத்திரம்
17
தமிழ் தெலுங்கு வியாபாரிகளால் சென்னை வாசிகள் சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1852 பிப்ரவரி 26
18
இரவீந்திர நாத் தாஹூர் 1913ல் எந்த படைப்பு இலக்கியத்தின் Noble பரிசு பெற்றார்
கீதாஞ்சலி
19
1931 எம் ஜி மஜ்ம்தார்
ரங்க்பூர் குஜராத்
20
சீனர்கள் தலைநகரம்
விக்ரமபுரம், விஜயபுரம்
21
ஞானவேல் இந்தியா கெசட் தி கல்கத்தா லைப்ரவரி டே ரோசியோ எக்ஸ்பிரஸ் ஆகிய பத்திரிகைகளை வெளியிட்டவர்
ஹென்றி விவியன் டெரோஸியோ
22
டெல்லி சுல்தானிய ராணுவ துறையின் தலைவர்
அரிஸ் - இ - மாமலிக்
23
ஆசீர் கூட மன்னன் முதலாம் நிருபதுங்க அமோக வர்ஷனால் எழுதப்பட்ட கன்னடத்தின் பழமையான நூல் எது
கவிராஜமார்கம்
24
மோட்சம் அடையும் வழி இவற்றில் எதில் கடுமையானது
சமண மதம்
25
தஹிக் இ ஹிந்த் எனும் நூலை எழுதியவர்
அல்பருணி பாரசீகம்
26
தமிழில் தோன்றிய முதல் இலக்கண நூல்
அகத்தியம்
27
வேதகால கடவுள் அஸ்வின் நஸ்தையா
இளமை மற்றும் இரவா பேரினை வழங்குபவர்
28
ஜெய்ன மதத்தின் புனித நூல்
கல்ப சூத்திரம்
29
கனிஷ்கர் காலத்தில் பர்மா சீனா ஜப்பான் நாடுகளில் பரப்பப்பட்டது
மகாயானம்
30
விஜயநகர மன்னர் இரண்டாம் தேவராயரின் ஆட்சியின்போது கோழிக்கோடு வந்தடைந்தது யார்
அப்துல் ரசாக் பாரசீகம்
31
நாக்ஸ் பந்தி சூஃபி குழுவை தோற்றுவித்தவர்
குவாஜா பீர்முகமது
32
தண்டின் ஆதரித்த அரசர்
இரண்டாம் நரசிம்ம வர்ம பல்லவன்
33
அலெக்சாண்டர் காலத்தில் இந்தியா வந்த நியூ சர்ச் அரிஸ்டோடிளுஸ் போன்ற பயணிகள் எந்த நாட்டவர்
கிரேக்கம்
34
அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடித்த ஆண்டு
1492
35
முதல் இந்திய விடுதலைப் போர் நூலை எழுதியவர்
விடி சவர்க்கர் 1909
36
நன்னம்பிக்கை முனை கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு
1488 மார்ச் 12
37
தசபோதா என்னும் நூலை இயற்றியவர்
ராமதாஸ்
38
அண்டார்டிகா கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு
1820
39
வானினி கௌடிலியர் கல்கணர் மற்றும் ஜெயதேவர் எந்த மொழி கவிஞர்
சமஸ்கிருதம்
40
ஆமெரலிசம் சமயத்தை தோற்றுவித்தவர்
புராண கசப்பா
41
வேத காலத்தில் மதகுருவிற்கு காணிக்கையாக மகளை வழங்குவது
தெய்வா
42
கைலாஷ் என்ற ஈரான் நாட்டுப் பயணி இந்தியா வந்த காலம்
எட்டாம் நூற்றாண்டு
43
கபிலவஸ்து சாக்கிய சத்திரிய மரபில் பிறந்தவர்
புத்தர்
44
காப்பியங்கள் சிலப்பதிகாரம் சீவகசிந்தாமணி வளையாபதி சூடாமணி எந்த சமயத்தை சார்ந்தது
சமணம்
45
மகேந்திராதித்யா அசுவமேதா மகேந்திர சிங் போன்ற பட்ட பெயர்களை உடையவர்
குமாரகுப்தர்
46
அசித்ய பேத வேதம் என்பது யாருடைய போதனைகள்
சைதன்யர்
47
நிகோலோ டி கோண்டி விஜய நகர மன்னர் முதலாம் தேவராயர் அரண்மனைக்கு வருகை புரிந்த ஆண்டு
1420
48
கர்னல் நெயில் எங்கு கழகத்தை ஒதடுக்கினார்
அலகாபாத் 5 ஜூன் 1857
49
வேதகாலத்தில் காதல் திருமணம் என்பது
காந்தர்வா
50
இலக்கணம் நன்னூல்
சமணம்
51
மேலே சாலக்கியர்களின் தலைநகர்
பாதாமி வாதாபி
52
வேதாங்கம் ஜோதிஷா தொடர்புடையது
ஜோதிடம்
53
ஜவஹர்லால் நேரு தலைவராக செயல்பட்ட எந்த ஆண்டு காங்கிரஸ் கூட்டம் இல்லை
1930
54
இந்தியன் நேஷனல் சோசியல் கான்பரன்ஸ் பம்பாயில் 1887ல் தோற்றுவித்தவர்
எம் ஜி ரானடை
55
அசோகர் காலத்தில் இலங்கைகி சிரியா மசிடோனியா பகுதிகளில் பரப்பப்பட்டது
ஹிணாயணம்
56
முகலாயர் கால நூல் தப்பாகத் இ அக்பரி
க்வாஜா நிஜாமுதீன் அகமது ஹரவி
57
இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியா வந்த சீன பயணி
பாஹியான்
58
வேளாண்மை தோன்றிய காலம் சுமார் _____ ஆண்டுகளுக்கு முன்
8000
59
இளம் வயது காங்கிரஸ் தலைவர் யார் எந்த மாநாடு
அபல் கலாம் ஆசாத், 1940 ராம் கார்
60
மங்கோலிய படையெடுப்பாளரான செங்கிஸ்கான் இந்தியாவின் மீது படையெடுத்த ஆண்டு
1221
61
மன்சப்தாரி முறையில் மன்சப்தாரின் தரத்தை குறிப்பிடுவது
சாவர்
62
புனித தாமஸ் இந்தியா வந்த ஆண்டு
கிபி 52
63
குர்முகி, பாரசீகம் என இரு வடிவில் எழுதப்படுவது
பஞ்சாபி
64
காங்கிரஸின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் மற்றும் தேசிய திட்ட கமிஷன் நேரு தலைமையில் உருவாக்கப்பட்டது எந்த காங்கிரஸ் மாநாடு
1938 ஹரிப்பூர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
65
கி.மு. நான்காம் நூற்றாண்டில் அஷ்டத்தியாகி வியாகர்ணா பற்றிய நூலை இயற்றியவர்
பாணினி
66
வேதங்களின் விழுதுகள் எனப்படுவது
வேதாங்கங்கள்
67
புத்த மதம் இந்தியாவில் தோன்றிய ஆண்டு
ஆறாம் நூற்றாண்டு
68
கஜினி முகமதுவின் படையெடுப்பில் ஜெயபாலர் வீழ்த்தப்பட்ட ஆண்டு
கிபி 1001
69
கலிங்க கல்வெட்டுகள் இடம்: ஒடிசாவின் தௌலி மற்றும் தௌசாலி ஒடிசாவின் ஜனகாடா
கலிங்கப்போர் மற்றும் போருக்கு பிறகு புதிய முறையில் நிர்வாகம்
70
கராமத் அலி ஜான் பொறி டாக்காவில் தொடங்கிய இயக்கம்
தாய்யுனி இயக்கம்
71
பிரம்ம சம்ராதயா மற்றும் பரப்பிரம்ம சம்ராதயா கோட்பாடுகளை தோற்றுவித்தவர்
டாடு தயால்
72
உதயகிரி மற்றும் ஹரிகும்பா சிற்பங்கள்
சமண சமயம்
73
பம்பா ரன்னா மற்றும் ஸ்ரீ பொன்னா ஆகியோர் எந்த மொழி கவிஞர்கள்
கன்னடம்
74
கிழக்கு கங்கர்கள் தோற்றுவித்தவர்
அனந்தவர்மன் மாதவன்
75
பம்பாய் இல் பிரார்த்தனா சமாஜ் 1867 இல் நிறுவியவர்கள்
ஆத்மா ராம் பாண்டுரங்கு
76
அலெக்சாண்டர் படையெடுத்த வருடம்
கிமு 327 325
77
மகதத்தை ஆண்ட மகா பத்மநாந்தர் மற்றும் தனனந்தர் எந்த வம்சம் கிமு 344 323
நந்த வம்சம்
78
முன் வேத காலத்தில் ஹிமாவத் என்பது
பனி மலைகள்
79
யுவான் சுவாங் எந்த பல்லவ மன்னனின் அரசவைக்கு வருகை புரிந்தார்
புலிகேசி 2
80
ஹைதராபாத் நகரை நிர்மாணித்தவர்
குலி குதுப் ஷா
81
கஜினி முகமது கண்ணோசியின் ராஜ்யபாலரை வென்ற ஆண்டு
1018
82
இடைக்கால அரசில் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அமைச்சர்
ஜவஹர்லால் நேரு
83
டெல்லி சுல்தானின் நேரடி நிர்வாகத்தில் இருந்த இடங்கள் இதன் வருவாய் அரசவை செலவினங்களுக்கு பயன்படுத்தப்பட்டது
காலிசா
84
புத்தரை கடவுளாகவும் அவரின் போதனைகளையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது
வஜ்ரையானம்
85
ராஜேந்திர சோழனால் தோற்கடிக்கப்பட்ட பாலரு மன்னன்
மகிபாலன்
86
அலிகார் இயக்கம் யாரால் துவங்கப்பட்டது
சையது அகமது கான்
87
புத்தர் காலத்தில் வாழ்ந்த கணிதமேதை பிரம்மகுப்தர் தனது பிரம்ம சித்தாந்தம் என்னும் நூலில் ஈபிஎல் விதிகள் பற்றி விளக்கியுள்ளார்
பிரம்ம குப்தா
88
இவற்றில் எதில் ஆத்மாவை பற்றி நம்பிக்கை இல்லை
புத்த மதம்
89
நாராயண ராவ் பேசுவா
1772 1773
90
பிரார் சுல்தான்களின் தலைநகரம்
தௌலதாபாத்
91
பண்டைய இந்தியாவின் மருத்துவ முன்மணிகள
சரகர் குசுருதர் தர் மற்றும் வாக்கபதர்
92
ஆதி வராகன் எனும் பட்டத்தை உடையவர்
மிஹிர் போஜன்
93
குப்தர் காலத்தில் காவிய தரிசனம் தசகுமார சரிதம் போன்ற நூல் நூல்களை எழுதியவர்
தண்டின்
94
இந்தியாவில் மூன்றாவது மிகப்பெரிய மதம்
சீக்கிய மதம்
95
பேஷ்வா பாலாஜி பாஜிராவ் 1
1720 1740
96
எந்த போரின் முடிவில் ஷாஜகான் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
சமூகார் போர்
97
பாரசீகத்தின் அக்னிய பேரரசின் படையெடுப்பாளர்
சைரஸ்
98
சர்வன்ஸ் ஆப் இந்தியா சொசைட்டி பம்பாயில் உருவாக்கியவர்
கோபாலகிருஷ்ண கோகலே
99
லாகூர் மாளிகை மற்றும் அலகாபாத் கோட்டை ஆகியவற்றை கட்டியவர்
அக்பர்